Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார் 0

🕔5.Jul 2021

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் – உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமில் இருந்து மற்றொரு நீதியரசரும் விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் குறித்த மனு மீதான பரிசீலனையிலிருந்து நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின்

மேலும்...
றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல் 0

🕔23.Jun 2021

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் இவ்வாறு விலகியுள்ளார் என, றிசாட் பதியுதீன் சார்பில்

மேலும்...
றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு 0

🕔11.Jun 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு

மேலும்...
உலகில் இல்லாத காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு, என்னை பழிவாங்குகின்றனர்: நாடாளுமன்றில் றிசாட் குற்றச்சாட்டு

உலகில் இல்லாத காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு, என்னை பழிவாங்குகின்றனர்: நாடாளுமன்றில் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔18.May 2021

எந்தவிதமான குற்றமும் இழைக்காத தன்னை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, தொடர்ந்தும் காரணமின்றி தடுத்து வைத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.   குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 22 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிிசாட் பதியுதீன் எம்.பி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அழைத்து வரப்பட்டார். இதன்போது

மேலும்...
றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔17.May 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனைத் கூறினார். றிசாட் பதியுதீன்

மேலும்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு 0

🕔14.May 2021

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென தமது கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார். கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த

மேலும்...
முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு 0

🕔13.May 2021

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, கட்சியின் தீர்மானம் அல்ல என்று, மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத்,

மேலும்...
தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும்,  இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

தலைவரை விடுப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும் 0

🕔11.May 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவரும் பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கைது செய்யப்பட்டிருந்தாலும் அக்கட்சியின் பிரதிநிதிகளும் இதனைத்தான் செய்திருப்பார்கள். மட்டுமல்லாது தாருஸ்ஸலாமில் கொலைகளும்

மேலும்...
றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை 0

🕔25.Apr 2021

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை வேளையில் றிசாட் பதியுதீன் அவரின்

மேலும்...
தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம்

தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம் 0

🕔5.Apr 2021

தேங்காய் எண்ணெய்யை பாம் எண்ணெய்யுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு தான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி அதனை திருத்தியதாகவும், 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த பழைய சட்டத்தை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றதாலேயே இந்த திருத்தத்தை கொண்டு வந்ததாகவும் அகில இலங்கை

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை

றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை 0

🕔16.Mar 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ச – பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் வகையிலான அறிக்கைகளை விடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. மார்ச் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கத்தக்கதாக இந்தத் தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட

மேலும்...
பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை

பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை 0

🕔23.Feb 2021

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கொழும்பு – காலிமுகத் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. மேற்படி விடயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே,

மேலும்...
ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய

ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய 0

🕔23.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு – பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தச் சந்திப்பை ரத்துச் செய்வதற்கு அரசியல் ரீதியாக முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

மேலும்...
இம்ரான்கான் வருகை, முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்: பிரதி உயரிஸ்தானிகரிடம் றிசாட் குழுவினர் கோரிக்கை

இம்ரான்கான் வருகை, முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்: பிரதி உயரிஸ்தானிகரிடம் றிசாட் குழுவினர் கோரிக்கை 0

🕔9.Feb 2021

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டி அவர்களை இன்று (09) சந்தித்த இக்குழுவினர், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள்

மேலும்...
2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔21.Jan 2021

“குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையை தற்போதைய அரசாங்கம் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என, அகில இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்