Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔22.Sep 2021

“ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுங்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதி வெளிநாட்டுக்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் நாட்டில் நடப்பது

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை 0

🕔17.Sep 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் (மனைவியின் தந்தை) ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வழக்கில் றிசாட் பதியுதீனை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்

மேலும்...
நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு 0

🕔17.Aug 2021

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட றிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம்

மேலும்...
றிசாட் பதியுதீனை 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு

றிசாட் பதியுதீனை 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔10.Aug 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் ​வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

மேலும்...
அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்களும், இஷாலினியின் குடும்பத்தை பிழையாக வழிநடத்துகின்றனர்: றிசாட் குற்றச்சாட்டு

அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்களும், இஷாலினியின் குடும்பத்தை பிழையாக வழிநடத்துகின்றனர்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔5.Aug 2021

“இஷாலினி தீக் காயங்களுக்குள்ளான 03 ஆம் திகதியிலிருந்து அவர் மரணித்த தினமான 15 ஆம் திகதி வரையில், இஷாலினியின் தாயார் மிகவும் அன்பாகவே எங்களுடன் நடந்துகொண்டார். ஊடகங்களுக்கும் சரியான அறிக்கைகளையே கொடுத்தார். ஆனால், இஷாலினியின் மரணத்தின் பின்னர் அவரின் கருத்துக்கள் மாற்றமாக இருந்தன. அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்கள் சிலரும் இணைந்து, அந்தத் தாயாரையும் குடும்பத்தினரையும் பிழையாக வழிநடத்தியுள்ளனர்”

மேலும்...
இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔3.Aug 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த இஷாலினியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இஷாலியின் மரணத்துக்கு நீதி வேண்டி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேடிக்கையானது எனவும், நீதியை நிலைநாட்ட போராட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் அவர்

மேலும்...
குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல்

குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல் 0

🕔2.Aug 2021

‘இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள – ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்’ என, மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்; ‘அகில இலங்கை மக்கள்

மேலும்...
இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள் 0

🕔31.Jul 2021

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில், பொய்யானதும் பிழையானதுமான தகவல்களை நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். வியூகம் செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ நேரலை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் கூறினார். குறித்த நேர்காணலில்

மேலும்...
றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள்

றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள் 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பெண் பிள்ளையொருவர் தீக் காயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்த விடயமானது, ‘கண்டவர்களெல்லாம் கம்பெடுத்து வேட்டைக்காரர்களாகும் விவகாரமாக’ மாறியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. றிசாட் பதியுதீன் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி எனும் பெண் பிள்ளையொருவர் பணியாற்றி வந்த நிலையில் மரணமடைந்தார். இது விடயத்தில் பல்வேறு தகவல்கள்,

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔26.Jul 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட மூவரை ஓகஸ்ட் 09ஆம் திகதி வரையும் (14 நாட்கள்) விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி மூவரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார்

வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார் 0

🕔24.Jul 2021

கொழும்பு தேசிய வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Jul 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. விசாரித்த பின்னர் நாளை மறுநாள் 26 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔23.Jul 2021

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட் பதியுதீனின் மனைவி சஹாப்தீன் ஆயிஷா மற்றும் மனைவியின் தந்தை முகம்மட் சஹாப்தீன் (70 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து றிசாட்

மேலும்...
றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன? 0

🕔20.Jul 2021

– லோரான்ஸ் செல்வநாயகம் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் – டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுமென விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள்

மேலும்...
றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔17.Jul 2021

குற்றப் புலனாய்வு பிவிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் சுகயீனமுற்று இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்