Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’ 0

🕔2.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மேலும்...
சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன?

சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன? 0

🕔28.Jun 2019

– ஆர். சிவராஜா – “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. அவ்வறு கூறுகின்றவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க

மேலும்...
நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி

நபர் ஒருவர் குறித்து மட்டுமே றிசாட் வினவினார்; அழுத்தம் கொடுக்கவில்லை: தெரிவுக்குழு முன், ராணுவத் தளபதி 0

🕔26.Jun 2019

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து கைது​செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று ராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், இன்று புதன்கிழமை அவர் சாட்சியமளிக்கும் போதெ, இதனைக் கூறினார். ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான்

மேலும்...
தலை நிமிரும் உண்மைகள்

தலை நிமிரும் உண்மைகள் 0

🕔25.Jun 2019

– அப்துல் ரஹ்மான் – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்து வந்த போதும், பொலிஸ் விசாரணையின் மூலம்  இந்த பயங்கரவாதத்துடன்  அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ்

மேலும்...
கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு

கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு 0

🕔21.Jun 2019

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். நாடாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

மேலும்...
விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔18.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்கிழமை நடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று, நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலிக்கு எதிராக 21 முறைப்பாடுகள்: நிறைவடைந்தது காலக்கெடு 0

🕔12.Jun 2019

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்று புதன்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. குறித்த மூவருக்கும் எதிராக, இன்று புதன்கிழமை 3.00 மணி வரை, 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றில்

மேலும்...
மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட்

மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2019

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், பௌத்த மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான

மேலும்...
‘காவி’ அரசியல்

‘காவி’ அரசியல் 0

🕔11.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும்.  ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும்

மேலும்...
ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம்

ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம் 0

🕔10.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை அந்தஷ்துள்ள 04 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் வகித்த அமைச்சுப் பதவிகளுக்கே பதில் அமைச்சர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர்

மேலும்...
விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு

விமல், எஸ்.பிக்கு எதிராக, றிசாட் முறைப்பாடு 0

🕔7.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பதிவு  செய்துள்ளார் பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும்  இவ்விரு அரசியல்வாதிகளும்

மேலும்...
காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி 0

🕔5.Jun 2019

பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா றிசாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.  அவ்வாறான எந்த விசாரணைகளுக்கு முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம் 0

🕔4.Jun 2019

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். காலை 8 முதல் மாலை 4

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு 0

🕔4.Jun 2019

“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர். அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது”. இவ்வாறு, பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. சிங்களய பலமண்டலய, ஜக்கிய ராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து விக்டோரியா பார்க் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்