Back to homepage

Tag "ரோஹிங்யா"

ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா 0

🕔28.Sep 2018

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்ய சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி

ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி 0

🕔13.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ

மேலும்...
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை 0

🕔3.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள் 0

🕔27.Aug 2018

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும் 0

🕔27.Sep 2017

– அ. அஹமட் – இலங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமியன்மார் அகதிகள் மீது நேற்று செவ்வாய்கிழமை இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மியன்மார்அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தங்குவதற்கு அனுமதியளித்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஐ. நா அமைப்பே

மேலும்...
மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல்

மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல் 0

🕔26.Sep 2017

இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. சிங்கலே ஜாதிக பலமுளுவ எனும் அமைப்பினர் இன்று காலை, மேற்படி வீட்டினை சுற்றி வளைத்தனர். இதன்போது பௌத்த பிக்குகளுடன் டான் பிரசாத் எனும் ரௌடியும் இணைந்து, மியன்மார்

மேலும்...
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் சிலருக்கு இலங்கை அடைக்கலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு இதற்காக பாராட்டுத் தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களைத் தவறாக வழி நடத்துவற்காகவும், பௌத்த மற்றும் முஸ்லிம்

மேலும்...
ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோரியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய புரட்சிப் படையினர் கடந்த 25ஆம் திகதி மியன்மார் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலையடுத்து, ரோஹிங்ய

மேலும்...
அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை 0

🕔17.Sep 2017

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப பார்க்கின்றனர் என்று தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔15.Sep 2017

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மனிதாபிமானத்துக்கு

மேலும்...
மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔12.Sep 2017

– ஆர். ஹஸன் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில் மலேசியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் 0

🕔8.Sep 2017

– யூ.எல்.எம். றியாஸ் – மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை , மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை , சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு

மேலும்...
ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது 0

🕔7.Sep 2017

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ரோஹிங்யவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு 0

🕔2.Sep 2017

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார். மேலும் ரோஹிங்ய மக்களுக்காக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்