Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

இனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு

இனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2019

“இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலியாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Oct 2019

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்தமை போல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என்றும்

மேலும்...
இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை 0

🕔9.Oct 2019

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலைதீவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில்

அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில் 0

🕔3.Oct 2019

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் வெற்றிக்கு அஷ்ரஃப் சும்மா ஆதரவு வழங்கவில்லை என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனது தந்தையின் வெற்றிக்கு அஷ்ரஃப் உதவியமையைப் போல், எனது வெற்றிக்கு ஆதரவளிக்க றவூப் ஹக்கீம் முன்வந்துள்ளமையினை பெருதும் மதிக்கிறேன்” என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமைமைக்கு, பதிலளிக்கும் வகையில் தனது

மேலும்...
அஷ்ரஃப் எனது தந்தைக்கு உதவியதைப் போல், எனது வெற்றிக்கு ஹக்கீம் ஆதரவு வழங்குவதை மதிக்கின்றேன்: சஜித் பிரேமதாஸ

அஷ்ரஃப் எனது தந்தைக்கு உதவியதைப் போல், எனது வெற்றிக்கு ஹக்கீம் ஆதரவு வழங்குவதை மதிக்கின்றேன்: சஜித் பிரேமதாஸ 0

🕔3.Oct 2019

“எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியமைபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம், எனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன்” என்று, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும்...
அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து 0

🕔28.Sep 2019

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நகர திட்டமிடல் அமைச்சினால் 28.8 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில்

மேலும்...
குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Sep 2019

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அதிகம் பேசியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார். சோனக இஸ்லாமிய

மேலும்...
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “கடந்தகால அரசாங்கத்தை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது”எனவும் அவர் கூறினார். தனிப்பட்ட

மேலும்...
எந்த அரசாங்கமும் செய்யாத வேலைகளை, இந்த அரசாங்கம் செய்துள்ளது: ஹக்கீம் புகழாரம்

எந்த அரசாங்கமும் செய்யாத வேலைகளை, இந்த அரசாங்கம் செய்துள்ளது: ஹக்கீம் புகழாரம் 0

🕔20.Aug 2019

இந்த அரசாங்கம், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் 350 பில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கும் கருத்திட்டங்களை ஆரம்பித்து சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஏனைய கருத்திட்டங்களை விரைவுபடுத்தி வருவதாகவும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி – கடுகஸ்தோட்ட

மேலும்...
சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள்

சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள் 0

🕔1.Aug 2019

– வை எல் எஸ் ஹமீட் – “கல்முனை பிரச்சினைக்கு ‘இருதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்’ உடனடியாகத் தீர்வு காணவேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. ‘இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு’ என்பது அவர் வழமையாக பாவிக்கின்ற சங்கேத மொழியானபோதும் கல்முனையில் ஒரு பகுதியை இழந்துவிடுவதற்கான முன் சமிக்சையா அது? எனும் பலமான

மேலும்...
கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர் 0

🕔1.Aug 2019

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில்

மேலும்...
முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?

முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன? 0

🕔23.Jul 2019

முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராம‌ல் அமைச்சு ப‌த‌வியை பெற‌ மாட்டோம் என‌ கூறும் முஸ்லிம் எம் பீக்க‌ள், முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராமல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளுக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டோம் என‌ சொல்வ‌தற்கு ஏன் முடியாம‌ல் உள்ள‌ன‌ர் என‌ உல‌மா க‌ட்சி கேள்வியெழுப்பியுள்ளது. ரோம் ப‌ற்றி எரியும் போது அத‌ன் ம‌ன்ன‌ன் பிடில் வாசித்த‌து

மேலும்...
என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.May 2019

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். விடுவிக்க நடவடிக்கை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு

மேலும்...
பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு 0

🕔14.May 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மேலும் துருவப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்: அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கை முஸ்லிம்கள் மேலும் துருவப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்: அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.May 2019

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்