பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு 0
பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க தொடர்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்பு கொள்வதற்காக, அவரின் வீட்டு தொலைபேசிக்கு ஊடகமொன்று அழைப்பினை மேற்கொண்டபோது, ரவியின் சட்டத்தரணி பதிலளித்தார். ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் மத்திய