Back to homepage

Tag "ரவி கருணாநாயக்க"

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔4.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க தொடர்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக, அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்பு கொள்வதற்காக, அவரின் வீட்டு தொலைபேசிக்கு ஊடகமொன்று அழைப்பினை மேற்கொண்டபோது, ரவியின் சட்டத்தரணி பதிலளித்தார். ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலப்பகுதியில், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் மத்திய

மேலும்...
பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார்

பிணை முறி தொடர்பில் ஜனாதிபதி உரை; ஆணைக்குழு அறிக்கையின் விபரங்களையும் வெளியிட்டார் 0

🕔3.Jan 2018

பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு, ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மேலும் பிணை முறி மூலம் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மொத்தமாக, சுமார் 1150 கோடி ரூபாய் உழைத்துள்ளது என, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். இலங்கை

மேலும்...
ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம்

ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம் 0

🕔17.Nov 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரின் குடும்பத்தாரும், பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியசுடன் 750 தடவைக்கும் மேல் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர் என, குறித்த விவகாரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி ஊடான தொடர்புகள் 05 பெப்ரவரி 2015

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார் 0

🕔17.Oct 2017

பிணை முறிகள் விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உறவினர் ஒருவர், அனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையினாலேயே, அவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சொத்துக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் அனிகா விஜேசூரிய பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். சுமார் 116 லட்சம் ரூபாவுக்கு வீடொன்றினை வாடகைக்குப் பெற்று, முன்னாள்

மேலும்...
ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார் 0

🕔8.Oct 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தனக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களிலிருந்து வாகனங்களைக் குத்தகைக்கு பெறுமாறு, அரச நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பாக  கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தி வாகனங்களைக் கொள்வனவு செய்வதை விடவும், மேற்கூறப்பட்ட

மேலும்...
ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க

ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க 0

🕔8.Sep 2017

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது குறித்துப் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோருவதற்கு, ரவி கருணாநாயக்கவுக்கு எவ்வித அதிகாரங்களும்

மேலும்...
இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம் 0

🕔1.Sep 2017

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப்

மேலும்...
இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம்

இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔31.Aug 2017

– எம்.ஐ. முபாறக் – மத்திய வங்கி பினைமுறி ஊழலில் சிக்கி, ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி மீது திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டது. மஹிந்தவின் திருடர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் துரிதப்படுத்தாமைதான் இதற்குக் காரணமாகும். ரவியின் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த ஐ.தே.க எம்பிக்கள், கட்சிக்கு ஏற்பட்டியிருக்கும்

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு

ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு 0

🕔27.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் ஒருவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அலறி மாளிகையின் 105ஆவது இலக்க அறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தும் பொருட்டு, அரச இலட்சனையுள்ள கடிதத்தலைப்பினையும் ரவி கருணாநாயக்க பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்துடன் இதனை அவர் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின்

மேலும்...
சவால்

சவால் 0

🕔15.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் ஒரு திருடனல்ல” என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்று, அமைச்சர் மனோ கணேசன் கேள்வியொன்றை முன்வைத்திருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, இதை அவர் கேட்டிருந்தார். மேலும், தன்னால் அவ்வாறு கூற முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மனோ கணேசனின் கேள்வியிலுள்ள

மேலும்...
வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம் 0

🕔15.Aug 2017

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். வெளி விவகார அமைச்சினை

மேலும்...
ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம் 0

🕔15.Aug 2017

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும், அவர் நியமித்த தனிப்பட்ட அலுவலர்கள், தற்போதும் அந்த அமைச்சில் இருப்பதனாலேயே, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சின் வாகனங்களையும், ஏனைய

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம் 0

🕔14.Aug 2017

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். மேலும் இதுவிடயமாக அவர் குறிப்பிடுகையில்; “ஊழல் விவகாரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமைச்சர்

மேலும்...
பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔11.Aug 2017

ரவியை கருணாநாயக்கவை ராஜினாமா செய்வித்து, இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப் பெரும் ஊழல் மோசடிகளின் பின்னணியில் ரவி கருணாநாயக்க மாத்திரமில்லை. இன்னும் பலர்

மேலும்...
வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு 0

🕔11.Aug 2017

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு மாரப்பன நியமிக்கப்படவுள்ளார். மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்