தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித் 0
“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து, மேற்படி இருவருக்குமிடையில் பாரிய மோதலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க – மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே, சஜித்