Back to homepage

Tag "ரவி கருணாநாயக்க"

தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்

தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித் 0

🕔16.Apr 2019

“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று,  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து, மேற்படி இருவருக்குமிடையில் பாரிய மோதலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க – மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே, சஜித்

மேலும்...
வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு

வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு 0

🕔14.Mar 2019

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்றுவியாழக்கிழமை மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்தார்.சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து, நாளாந்தம் 07 ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு பெறப்படும்

மேலும்...
கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ்

கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ் 0

🕔8.Mar 2019

– அஹமட் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை,  மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த நிலையில், கல்முனையைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அந்த விழாவுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது மேற்படி மின் பொறியியளாளர் காரியாலயாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை

மேலும்...
அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு 0

🕔12.Dec 2018

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நிதியினை தம்பர அமில தேரருக்கு ரகசிய கணக்கின் ஊடாக வழங்கிய குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கவை கைது செய்யுமாறு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த போது, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதியமைச்சின் கீழ் இருந்தது. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக விசாரணை

மேலும்...
புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி

புதிய அமைச்சரவையில் ரவி, ஆறுமுகன், டக்ளல் உள்ளிட்டோருக்கு பதவி 0

🕔28.Oct 2018

புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசியல் அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா சில தகவல்களை வழங்கியுள்ளார். அவை; 1. அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில்

மேலும்...
ரவிக்கு எதிராக வழக்கு

ரவிக்கு எதிராக வழக்கு 0

🕔14.Sep 2018

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பொய்யான தகவல்களை வழங்கினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ரவி கருணாநாயக்கவுக்கு

மேலும்...
ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம்

ரவிக்கு அமைச்சுப் பதவி வழங்க, ஐ.தே.க. அரசியல் பீடம் தீர்மானம் 0

🕔7.Sep 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயகவுக்கு மீண்டும், அமைச்சுப் பதவியினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது. நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் கூடிப் பேசிய போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இங்கு ரவி கருணாநாயக்க பேசும் போது; தனக்கு மீளவும் அமைச்சர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பில்லை என்று, ஜனாதிபதியிடமிருந்து தனக்கு

மேலும்...
ரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி

ரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி 0

🕔1.May 2018

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அது – கிடைக்கவில்லை. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டார் என்கிற குற்றச்சாட்டினை அடுத்து, தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார். அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு

மேலும்...
ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா

ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா 0

🕔26.Apr 2018

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக தெரிவு செய்தமையினை எதிர்த்து,  ஜோசப் மைக்கல் பெரேரா இந்த முடிவினை எடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நேற்றைய தினம் நபர்களைத் தெரிவு செய்யும்

மேலும்...
எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க

எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க 0

🕔19.Apr 2018

அமைச்சுப் பதவியொன்றினை தனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பு தொட்டலங்க பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்;

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை 0

🕔24.Feb 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி

அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி 0

🕔22.Feb 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிணைமுறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியமையினை அடுத்து, ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் சட்ட நடவடிக்கை

மேலும்...
அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க 0

🕔1.Feb 2018

அரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்தாவது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சையினை முன்வைத்தே, மேற்கண்ட விடயத்தினை கெவிந்து

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு 0

🕔24.Jan 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிணை முறை விவகாரம் தொடர்பிலேயே, அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வேண்டியிருந்தார். இது சிறப்புரிமைப் பிரச்சினையல்ல என்பதால், ரவி கருணாநாயக்க உரையாற்றுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தர்ப்பம் வழங்க மறுத்தார். ஆயினும்,

மேலும்...
பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி

பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி 0

🕔9.Jan 2018

அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள்,எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென நாடாளு உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “தற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இது எமக்கு எப்போதோ தெரியும். அந்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்