Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு

புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு 0

🕔3.Sep 2018

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையின்கீழ்தான்  நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாசிக்குடாவில் நேற்று முன் தினம் பிரதமமர நேரில் சந்தித்த போதே, பிரதியமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.மேலும், புதிய முறைமையால் சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து பற்றியும் அவர் பிரதமருக்கு விளக்கிக்

மேலும்...
மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை 0

🕔27.Aug 2018

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் மேற்படி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரும் அறிவிப்பாளருமான சுனில் விமலவீர என்பவருக்கே இந்த

மேலும்...
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம்

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம் 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தவறை – தான் உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெவிவிக்கையில்; “எனது தவறை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு

மேலும்...
அடி மடியில் கை

அடி மடியில் கை 0

🕔26.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள்

மேலும்...
மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி 0

🕔7.May 2018

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி – மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஐ.தே.கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். இந்த நிலையிலேயே, அதைச்

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டும் என்கிற, ஜே.வி.பி.ன் பிரேரணையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உபுல் விஜேசேகர தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுவதை தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு 0

🕔4.Apr 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றிலுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு

மேலும்...
வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான் 0

🕔3.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நேற்று திங்கட்கிழமை இரவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு இதுவரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில்,

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை 0

🕔1.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்களாயின், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என, அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தின்போதே, அவர் இதனைக்

மேலும்...
ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித

ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித 0

🕔30.Mar 2018

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரமே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துள்ளமைக்கு பிரதான காரணமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிர அபேகுணவர்த்தன தெரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நம்பிக்கையில்லா

மேலும்...
பிரதமருக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால், இதுதான் நடக்கும்: எதிர்வு கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ

பிரதமருக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால், இதுதான் நடக்கும்: எதிர்வு கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ 0

🕔30.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது,முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயல்படுவார்களாக இருந்தால், அது –  இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகரங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், கட்டுப்படுத்தாத பிரதமர் ரணிலை குற்றமற்றவராக பொருள்படச் செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமருக்கு

மேலும்...
மிகப் பெரும் பொறுப்பேற்கத் தயாராகுமாறு, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் தெரிவிப்பு

மிகப் பெரும் பொறுப்பேற்கத் தயாராகுமாறு, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் தெரிவிப்பு 0

🕔30.Mar 2018

ஐக்கிய தேசியக் கட்சியில் மிக முக்கியமானதொரு பொறுப்பினை வகிப்பதற்கு தயாராக இருக்குமாறு, தன்னிடம் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்

மேலும்...
கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம் 0

🕔27.Mar 2018

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம் மற்றும் டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளின் பின்னர், அது தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்