Back to homepage

Tag "ரணில் விக்கிரமசிங்க"

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்   0

🕔23.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக

மேலும்...
ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல் 0

🕔14.Jun 2017

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். “ஞானசார தேரர் உருவாகுவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணம்”

மேலும்...
ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு

ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு 0

🕔18.Mar 2017

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் மிரா் பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகா்க்கும் தனிக்கை’ எனும் நூலின் வெளியீட்டு விழா, நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சிரேஷ்ட ஊடகவியலாளா் ந. வித்தியாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு

மேலும்...
அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார் 0

🕔5.Feb 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 21 மாதங்களில் 163 சந்தர்ப்பங்களிலேயே இந்த நிதியினை இவர் செலவிட்டுள்ளார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அர்ஜூன மகேந்திரன் பதவி வகித்த

மேலும்...
புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு 0

🕔10.Jan 2017

உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க

புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க 0

🕔10.Dec 2016

புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது நிச்சமாகத் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் – புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்காது என்பதால், வடபகுதி மக்கள், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனவும் வடக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகிறது என கூறி, தென் பகுதி

மேலும்...
ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி 0

🕔10.Sep 2016

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார். ஐ.தே.கட்சியின் 70

மேலும்...
யானைக்கு வயது 70

யானைக்கு வயது 70 0

🕔6.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆரம்பிக்கப்பட்டு இன்று 06 ஆம் திகதியுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இலங்கையின் முதல் பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கவின் தலைமையில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வருட நிறைவையொட்டி நாடு முழுவதும் சமய நிகழ்வுகள்

மேலும்...
மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔4.Aug 2016

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்­ப­டு­கின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியை இரண்­டாக்கி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த ரணி­லுக்கும் மஹிந்த அணி­ தேவைப்ப­டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில்,

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் சரத் பொன்சேகா 0

🕔30.Jun 2016

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதேவேளை, தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியும், சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில்

மேலும்...
பிரதமர் இந்தியா பயணம்; காலை சென்று, மாலை திரும்புகிறார்

பிரதமர் இந்தியா பயணம்; காலை சென்று, மாலை திரும்புகிறார் 0

🕔12.Feb 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 165 எனும் விமானத்தில், அவர் பயணமானார். தனது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுடன் இந்தியா சென்றுள்ள பிரதமர், இன்று மாலை நாடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவல பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் துருக்கி செல்கிறார்

அமைச்சர் ஹக்கீம் துருக்கி செல்கிறார் 0

🕔2.Feb 2016

– ஷபீக் ஹுஸைன் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நாளை புதன்கிழமை துருக்கி நாட்டுக்கு செல்கிறார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், அமைச்சர் ஹக்கீம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார்.இவ்விஜயத்தின்போது, துருக்கி நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்டோகான் உட்பட அரசியல் பிரமுகர்களை அமைச்சர்  ஹக்கீம் சந்திக்கவுள்ளார்.மேலும் தேயிலை ஏற்றுமதி அபிவிருத்தி, வடக்கு

மேலும்...
சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்? 0

🕔2.Feb 2016

ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்...
பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேய்களுக்கான கொட்டு முழக்கம் 0

🕔19.Jan 2016

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியல் அமைப்பு

மேலும்...
ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர்

ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர் 0

🕔2.Jan 2016

“ஆடைகளின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்” என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்