Back to homepage

Tag "ரஞ்சன் ராமநாயக்க"

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும்  இழக்கிறார்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார் 0

🕔12.Jan 2021

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. இவ்வாறு

மேலும்...
பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு 0

🕔3.Jan 2021

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவருக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் கொடுப்பனவை பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று, அவரின் யூடியூப் சானலில் வெளியாகியுள்ளது. அதில் மேசையொன்றின் மீது 05ஆயிரம் ரூபாய் பணத்தாள்களை பரப்பி

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் 0

🕔18.Jun 2020

மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்

மேலும்...
ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா? 0

🕔27.Apr 2020

– அஹமட் – இன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார். தான் சட்டக் கல்வியை கற்க விரும்புவதாகவும், அதற்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

மேலும்...
ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை

ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை 0

🕔21.Apr 2020

– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு டன் ரஞ்சன் ராமநாயக்கா வாதிட்டார். அவ்வளவுதான். ‘அரச ஊழியரைப் பணி செய்யவிடாமல்

மேலும்...
ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு

ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு 0

🕔14.Apr 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று செவ்வாய்கிழமை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்க

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம் 0

🕔13.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று திங்கட்கிழமை இரவு மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதிவெலயிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டில் ரஞ்சன் ராமநாயக்க தங்கியிருந்த போது,

மேலும்...
ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Feb 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையவை

மேலும்...
ரஞ்சன் எதுவித குரல் பதிவு இறுட்டுக்களையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை

ரஞ்சன் எதுவித குரல் பதிவு இறுட்டுக்களையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை 0

🕔23.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் எவற்றினையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று வியாழக்கிழமை மன்றில் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை மன்றில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இறுவட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறியிருந்தார். இது தொடர்பிலேயே பிரதி சபாநாயகர் இன்று தமது அறிவித்தலை விடுத்துள்ளார். நாடாளுமன்ற

மேலும்...
அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து

அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து 0

🕔22.Jan 2020

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபையில் பேசியது போன்ற அந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை என்று தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவின் முழு விவரம் வருமாறு; மதுபானசாலை பர்மிட்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவர் விளக்க மறியலில் வைக்கப்படவுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மதியம் நுகேகொட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். ரஞ்சன் ராமநாயக்க நேற்று செவ்வாய்கிழமை மாலை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔14.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவலையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீதிமன்ற பிடியாணையுடன் வந்த அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர். ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து அறிக்கையொன்று பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔14.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த தீ்ர்மானத்தை எடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியினுடாக கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம் 0

🕔12.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய   வன்தட்டினை (External Hard drive) பொலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு சன்மானம் வழங்க இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சாரதிக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை 0

🕔5.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. 05 லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணையில் நாடளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்ட நிலையில், வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்