இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை 0
– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் – இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையினை அடுத்து, அந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனிமைப் பட்டுப் போயுள்ளதாக கணிசமானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை, 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிக்குத் துரோகமிழைத்து