Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை

இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை 0

🕔23.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் – இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையினை அடுத்து, அந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனிமைப் பட்டுப் போயுள்ளதாக கணிசமானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை, 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிக்குத் துரோகமிழைத்து

மேலும்...
ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம் 0

🕔20.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு 0

🕔9.Aug 2020

தமது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு

மேலும்...
‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார்

‘குழுவாக’ செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்:மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு; யாரைக் குறித்து இப்படிச் சொன்னார் 0

🕔3.Aug 2020

– அஹமட் – விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவாகச் சேர்ந்து செயற்படும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்குமாறு அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே, இதனைக்

மேலும்...
நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன?

நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன? 0

🕔15.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கும் என்றும், அதனை மனதில் வைத்து பகுத்துப் பார்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்குமாறும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா?

மு.காங்கிரஸுடன் இணைகிறார் சேகு இஸ்ஸதீன்: ‘அரசியல் வியாபாரி’யுடன் கை கோர்க்கிறாரா? 0

🕔13.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளவுள்ளார் என, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமான வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் குறித்தும், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பொதுவெளியில் மிகக் கடுமையான தொனியில்

மேலும்...
ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம்

ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம் 0

🕔9.Jul 2020

– முன்ஸிப் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஹாபிஸ் நஸீரை, ஒரு ‘டம்மி’ என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்பாக, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றொரு வேட்பாளரான அலிசாஹிர் மௌலானா சாடினார். அலிசாஹிர் மௌலானாவின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் 0

🕔4.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தெரியாமல், அந்தக் கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத், 2013ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டதாக, மு.கா. தலைவர் ஹக்கீமும், அவருக்கு நெருக்கமானோரும் கூறிவந்த குற்றச்சாட்டு பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. மு.கா. தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு பொய்யானது என்பதை, அந்தக் கட்சியின்

மேலும்...
ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு

ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு 0

🕔30.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – ஜனாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ஷ, 2025 வரைக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். எனவே, இந்த நாடாளுமன்றத்  தோ்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசாங்கத்தில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும் என, ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்தார். நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா

மேலும்...
சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம்

சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம் 0

🕔15.Jun 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற

மேலும்...
ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு 0

🕔17.May 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தலைமையில், இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதால், தாங்களும் வழக்கொன்றை தாக்கல் செய்ய வேண்டிய

மேலும்...
முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன? 0

🕔12.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – (தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்த ‘சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ எனும் கட்டுரையின் சில பகுதிகளே இவையாகும்) அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான் – முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும்

மேலும்...
சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

சாம்பலில் இருந்து எழும் குரல்கள் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் ஒருவர் மரணித்து விட்டால், அந்தப் பிரேதத்துக்கு இஸ்லாமிய அடிப்படையில் செய்ய வேண்டிய நான்கு கடமைகள் உள்ளன. இறந்தவரின் பிரேதத்தை குளிப்பாட்டுதல் அந்தப் பிரதேசத்துக்கு கபனிடுதல் (தைக்கப்படாத ஆடை உடுத்துதல்) அந்தப் பிரேதத்துக்காக தொழுதை நடத்துதல் பிரேதத்தை அடக்கம் செய்தல். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர்,

மேலும்...
ஹக்கீமை சந்தித்து நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் கேட்பதற்காக, அட்டாளைச்சேனை மத்திய குழு, கொழும்பு பயணம்

ஹக்கீமை சந்தித்து நஸீருக்கு வேட்பாளர் ஆசனம் கேட்பதற்காக, அட்டாளைச்சேனை மத்திய குழு, கொழும்பு பயணம் 0

🕔15.Mar 2020

– மரைக்கார் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மு.கா. தலைவரிடம் கோரிக்கை விடுப்பதற்காக, மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் கொழும்பு நோக்கி இன்று பயணிக்கின்றனர். மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீருக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு மேற்படி

மேலும்...
தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன?

தேர்தலில் போட்டியிட நஸீருக்கு சந்தர்ப்பம் மறுப்பு; ‘கணக்கு’த் தீர்க்கிறாரா ஹக்கீம்: உண்மை நிலை என்ன? 0

🕔14.Mar 2020

– மரைக்கார் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், கடந்த புதன்கிழமை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்