Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம்

ரஊப் ஹசீரின் இழி செயல்: எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் அரசியல் பிழைப்புக் குறித்து முஸ்லிம்கள் கண்டனம் 0

🕔1.Mar 2021

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் – ரஊப் ஹசீர் என்பவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்றைய தினம் எழுதியிருந்த பதிவு ஒன்று, சமூகத்தில் குழப்பத்தினையும் அமைதியின்னைமயினையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டதாக பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி

மேலும்...
ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய

ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய 0

🕔23.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு – பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தச் சந்திப்பை ரத்துச் செய்வதற்கு அரசியல் ரீதியாக முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

மேலும்...
“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம்

“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம் 0

🕔22.Feb 2021

பொத்துவில் பிரதேச சபை குறித்தும், அந்த சபையின் தவிசாளர் ரஹீம் தொடர்பாகவும் ‘நியுஸ் பெஸ்ட்’ ஒளிபரப்பிய ‘நிவ்ஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை கண்டிப்பதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச். ரஹீம் தெரிவித்துள்ளார். ‘நியுஸ் லைன்’ நேர்காணல் நிகழ்வில் பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம்; “பொத்துவில்

மேலும்...
ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்

ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம் 0

🕔19.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார் என்றும் அதன் பிரதிபலனை தேர்தல் காலங்களில் கண்டுகொள்வார் எனவும், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “சஜித் பிரேமதாஸவை திருப்திப்படுத்துவதற்காக, 20ஆவது திருத்தத்துக்கு

மேலும்...
எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு

எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2021

தான் உட்பட நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடைய குடியுரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு:  மு.கா. தலைவரின் ஆதாய அரசியல்

தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு: மு.கா. தலைவரின் ஆதாய அரசியல் 0

🕔14.Feb 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – முஸ்லிம் காங்கிரசின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தக் கட்சியின் கடந்த அதியுயர் பீடக் கூட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்பட்ட நிலையில்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு 0

🕔14.Feb 2021

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்று (13) கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கூடியது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

மேலும்...
உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது 0

🕔11.Feb 2021

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் விவகாரத்தில், தனக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெணான்டோபுள்ளே தெரிவித்தார். கொவிட் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி

மேலும்...
மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல்

மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல் 0

🕔10.Jan 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள முஸ்லிம்ட காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவர்கள் முதற்தர தொடர்பாளர்கள் என்றும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான சுகாதார நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய, குறித்த 10 உறுப்பினர்களுக்கும்

மேலும்...
20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம் 0

🕔3.Jan 2021

– ஆர். ராம் – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

மேலும்...
நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம்

நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம் 0

🕔15.Dec 2020

கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில்,750 அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து

‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து 0

🕔7.Dec 2020

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, கட்சியின் உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட முடிவு குறித்து கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா,

மேலும்...
இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை

இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை 0

🕔23.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் – இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையினை அடுத்து, அந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனிமைப் பட்டுப் போயுள்ளதாக கணிசமானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை, 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிக்குத் துரோகமிழைத்து

மேலும்...
ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம் 0

🕔20.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான

மேலும்...
தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு

தேசியப்பட்டியல் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்திக்கு மனோ, ஹக்கீம், றிசாட் எச்சரிக்கை: திங்கள் வரை கெடு 0

🕔9.Aug 2020

தமது தலைமையிலான கட்சிகளுக்கு உறுதியளித்தபடி தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை ஐக்கிய மக்கள் சக்தி வழங்காது விட்டால் – தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப் போவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்