13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும்: சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிப்பு 0
இந்த நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியானது ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் பேசும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம்