Back to homepage

Tag "யோசித ராஜபக்ஷ"

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை 0

🕔15.Feb 2016

யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி வீரர்கள் தமது கைகளில் ‘YO07’ என்று எழுதப்பட்டிருந்த கைப்பட்டிகளை அணிந்திருந்தனர். இது அவர்களின் முன்னாள் அணித் தலைவர் யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவினைத் தெரிவிக்கும் வகையிலான ஒரு செயற்பாடாக

மேலும்...
மகனைக் காண, மஹிந்த வந்தார்

மகனைக் காண, மஹிந்த வந்தார் 0

🕔11.Feb 2016

யோசித ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது யோசித ராஜபக்ஷவின் தம்பியும், மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புதல்வருமான ரோஹித ராஜபக்ஷவும் தந்தையுடன் இணைந்து வந்திருந்தார். யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இந்த ஆட்சியாளர்கள் சிங்கத்தின்

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ, விளக்க

மேலும்...
யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல 0

🕔7.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இவ் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரோ அல்லது வேறு அமைச்சர்களோ எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்வில்லை

மேலும்...
சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு 0

🕔7.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலைகயில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஷபக்ஷ கைத்தொலைபேசி பாவிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத் திரும்பிபோது, அவருடைய சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்துள்ளது.எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆயினும், இந்தச் சம்பவம் தொடர்பாக

மேலும்...
சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள் 0

🕔3.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் – சட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். துலாஞ்சலி பிரேமதாஸ போலி நாணய நோட்டுக்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம் 0

🕔2.Feb 2016

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
யோசிதவுக்கு வீட்டுச் சாப்பாடு

யோசிதவுக்கு வீட்டுச் சாப்பாடு 0

🕔2.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். முக்கியஸ்தர்களுக்கு, அவர்களின் வீடுகளிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் வேண்டு கோளுக்கு இணங்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளததாகத் தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுடன், சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் நால்வர் எதிர்வரும் 11 ஆம்

மேலும்...
நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு

நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு 0

🕔31.Jan 2016

உயர்மட்ட அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதற்காக, 25 வயதான மகனை கைது செய்வது ஏற்புடையதல்ல என்று மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.யோசித ராஜபக்ஷவின் கைது குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது;“நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்