யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை 0
யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி வீரர்கள் தமது கைகளில் ‘YO07’ என்று எழுதப்பட்டிருந்த கைப்பட்டிகளை அணிந்திருந்தனர். இது அவர்களின் முன்னாள் அணித் தலைவர் யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவினைத் தெரிவிக்கும் வகையிலான ஒரு செயற்பாடாக