Back to homepage

Tag "யாழ்ப்பாணம்"

யாழ்ப்பாணம்; முட்டாசுக்கடை சந்தியில், பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம்; முட்டாசுக்கடை சந்தியில், பெற்றோல் குண்டுத் தாக்குதல் 0

🕔25.Mar 2018

–  பாறூக் ஷிஹான் –யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி – முட்டாசுக்கடை சந்தியில்   ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தியதோடு, கற்களையும் வீசிச்சென்றுள்ளனர்.இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன்

மேலும்...
ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔2.Mar 2018

– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினால் இந்த முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி

மேலும்...
ஆளுநர் அலுவலகம் முன்பாக, தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

ஆளுநர் அலுவலகம் முன்பாக, தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம் 0

🕔7.Feb 2018

– பாறூக் ஷிஹான் –வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொண்டராசிரியர்கள் இன்று புதன்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.நேற்று முன் தினம் ஒரு தொகுதி தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் ஆளுநர் அலுவலக்கதில் வழங்கப்பட்டன.இந்த நிலையில், பதிவுகளில் குறைபாடுகள் உள்ளன எனக் காரணம் தெரிவித்து, ஒரு தொகுதி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.எனவே, தமக்கும் நிரந்தர நியமனம்

மேலும்...
நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம்

நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம் 0

🕔5.Feb 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த 101 வயதுடைய முதியவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி , திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான மேற்படி முதியவர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார்.

மேலும்...
புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி.

புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி. 0

🕔31.Jan 2018

– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும், தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நான் தயார் என நாடாளுமன்ற

மேலும்...
காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம்

காக்கிச் சட்டைக்கு கௌரவத்தை ஏற்படுத்திய, பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை: யாழில் நடந்த சம்பவம் 0

🕔17.Jan 2018

– பாறுக் ஷிஹான் –மாணவன் ஒருவர் யாழ்ப்பாண நகரில் தவறவிட்ட பணப்பையை (மனி பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கொக்குவிலைச் சேர்ந்த மாணவரொருவர் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.அந்தப் பணப்பை யாழ்.

மேலும்...
தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு

தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு 0

🕔24.Dec 2017

– பாறுக் ஷிஹான் –தேசிய மீலாதுன் நபி விழா, யாழ்ப்பாணம் ஒஸ்மோனியாக் கல்லூரி வளாகத்தில்  நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஐயசூரிய கலந்து கொண்டார்.இதன் போது, 2017ம் ஆண்டின் தேசிய மீலாதுன் நபி விழா ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரையை  பிரதம விருந்தினரான சபாநாயகர்

மேலும்...
கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு

கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு 0

🕔30.Nov 2017

– பாறுக் ஷிஹான் –வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட, ஆவா குழுவைச் சேர்ந்த 06 பேரிடமும் 06 வாள்கள் 02 கைக்கோடாரி என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.ஆவா குழுவின் முக்கிய சந்தேகநரான மொஹமட் இக்ரம் (22 வயது) உட்பட சிவகுமார் கதியோன் (20

மேலும்...
பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு 0

🕔26.Nov 2017

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை  யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன.பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.உரப் பைகளில் வைத்துக் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த ஆயுதங்கள் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன. இதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த ஆயுதங்கள்

மேலும்...
அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Nov 2017

அதிகாரப் பகிர்வு என்பது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் இப்போது நன்றாக இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

மேலும்...
யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது

யாழ்ப்பாணத்தில் கள்ள நோட்டு அச்சடித்துப் பயன்படுத்திய தம்பதியினர் கைது 0

🕔6.Nov 2017

– பாறுக் ஷிஹான் –போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 21 லட்சத்துத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம்,

மேலும்...
மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம் 0

🕔6.Nov 2017

மதுரங்குளிப் பகுதியில் பஸ் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலியானதோடு, 44 பேர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் புத்தளம், சிலாபம் மற்றும் மதுரங்குளி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு

மேலும்...
அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது 0

🕔3.Nov 2017

அரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி அதிரடிப்படையினரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உப பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிசாந்த மற்றும் கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதயன்சலாககே

மேலும்...
நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம்

நீதிபதிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை: அரியாலையில் பெரும் சோகம் 0

🕔27.Oct 2017

– பாறுக் ஷிஹான் –யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய், தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.அரியாலை ஏ.வி. ஒழுங்கையைச் சேர்ந்த 28 வயதுடைய சுனேந்திரா எனும் குடும்பப் பெண், ஹர்சா (04

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம் 0

🕔16.Oct 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்