Back to homepage

Tag "யாழ்ப்பாணம்"

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது 0

🕔29.Mar 2021

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த யூரியூப் தளம், இணையத்தளம் தொடர்பில் சர்வதேச

மேலும்...
எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம்

எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம் 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ‘யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில்,

மேலும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி நேற்றிரவு இடித்து அகற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி நேற்ற வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியங்கள்

மேலும்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து சபை பறிபோனது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து சபை பறிபோனது 0

🕔30.Dec 2020

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராக இன்று புதன்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவினால் யாழ். மாநகரின் புதிய முதல்வராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான

மேலும்...
75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔14.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது

மேலும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔26.Mar 2020

வட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம்

மேலும்...
யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம் 0

🕔16.Aug 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி 0

🕔1.Jun 2019

–  பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம்  பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை குறித்த ராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் ராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன்போது கல் ஒன்றை நான்கு ராணுவ வீரர்கள் இணைந்து

மேலும்...
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கை 0

🕔23.Apr 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக புதிய சோனகத்தெரு, செம்மாதரு முஸ்லீம் கல்லூரி வீதி, பொம்மைவெளி, அராலி ஐந்து சந்தி பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் நகருக்கு உள்வரும் வெளிசெல்லும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார்

மேலும்...
யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல்

யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல் 0

🕔21.Mar 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும், அவரின் மனைவிக்கும் கடிதம் மற்றும் வைபர் மூலமாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவை குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாநகல சபை முதல்வர் இ. ஆனொல்ட்டின்  பெயருக்கு கடந்த  15 ஆம் திகதி  அனுப்பப்பட்ட கடிதம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டதோடு, அக்காலத்தில் 

மேலும்...
தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்களில் வாக்களிப்பு குறையக் காரணம் என்ன: விளக்கமளித்தார் மஹிந்த தேசப்பிரிய 0

🕔27.Feb 2019

அரசியல்வாதிகள் மீது மக்களும் ஏற்பட்டுவரும் அவநம்பிக்கைதான், தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த

மேலும்...
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைகளை நீக்க, அமைச்சர் றிசாட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன்

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைகளை நீக்க, அமைச்சர் றிசாட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் 0

🕔18.Feb 2019

யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்துவரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர முயற்சிகளுக்கு  தற்போது உரிய  பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ் மாநகர முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் யாழ் மாவட்டத்துக்கான  மீள் குடியேற்ற

மேலும்...
பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார்

பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார் 0

🕔18.Feb 2019

பிரதமர் ரணில் விக்­கி­ரமசிங்­க­வுடைய செய­லாள­ரை் ஒருவின் திருட்டுப் போன தொலை­பேசியை, யாழ்ப்­பாண நக­ரத்­தி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலி­ஸா­ர் மீட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்­பா­ணம் சென்றிருந்த போது, அவ­ரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்­தார். அதன்போது அவ­ரின் கைத்தொலை­பேசி அங்கு கள­வு போயிருந்தது. இது தொடர்­பில் யாழ்ப்பாணம் பொலிஸ்

மேலும்...
வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர்

வழிப்பறியுடன் தொடர்புடைய இருவர் கைது; போதைப் பொருளுக்கு பணம் பெறவே, குற்றத்தில் ஈடுட்டனர் 0

🕔24.Jan 2019

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில்  அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த  திருட்டுக்களுடன்  சம்மந்தப்பட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை யாழ்ப்பாணம்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் வழிப்பறி மற்றும்  நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.இச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை 0

🕔11.Jan 2019

இலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்