Back to homepage

Tag "மு.கா. தலைவர்"

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்;  உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை, தற்போது முஸ்லிம் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில் அநேகமாக இவ்வாறு கையெடுத்துக்

மேலும்...
வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது;  அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம்

வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது; அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம் 0

🕔30.Aug 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக காலா காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்துவிட்டு,  அப்பட்டமாக மீறி வருவதாக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.எல்.எம். பளீல் பி.ஏ. தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அட்டாளைச்சேனைக்கு வழங்குவேன் என்கிற மு.கா.

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம்

அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம் 0

🕔28.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம், அவருக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நேற்றைய கூட்டம் நடந்தது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, இரண்டு வருடமாக

மேலும்...
தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம்

தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம் 0

🕔24.Aug 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளால், இதுவரையும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, அந்தப் பிரதேச மக்கள் கடுமையான விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  ‘அபிவிருத்திப் பெரு விழா’ எனும் பெயரில், மு.கா. தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று

மேலும்...
கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

– எம்.வை. அமீர் – கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள் கேள்வியெழுபு்புகின்றனர். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள் சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔17.Jul 2017

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், முல்லைத்தீவில் நேற்று இனவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் உந்துசக்தியாக இருந்தன என்பதும் இப்போது தெளிவாகி விட்டது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். மேலும், ரஊப் ஹக்கீம் உத்தம புத்திரராகக் காட்டிய

மேலும்...
‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார்

‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார் 0

🕔11.Jul 2017

– அஹமட் – கொழும்பிலிருந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம்; அங்கு 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே உரையாற்றி விட்டு, கிளம்பிச் சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம்’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் மின்னொளி கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற்றது.

மேலும்...
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம் 0

🕔10.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய சம்பவமொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்றது. ‘லீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017’ எனும் பெயரில், சாய்ந்தமருதில் நடைபெற்று வந்த, கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில், அமைச்சர் ரஊப்

மேலும்...
ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே 0

🕔6.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளார் என்று, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு அறிவித்துள்ளது. அட்டாளைச்சேனையில் நடைபெறும் இப்தார் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே ஹக்கீம் வருகை தரவுள்ளார் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று,

மேலும்...
பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔7.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –அத்தனகல நீர் வழங்கல் திட்டத்தை சீன அரசாங்கத்தின் உதவியுடன் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அது முடிவடைந்தவுடன் பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அதற்கிடையில் தற்காலிகமாகவது பசியாலைக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.நாம்புளுவ, பசியாலை பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று

மேலும்...
நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம்

நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம் 0

🕔15.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாட்டில் இல்லாத நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றுமாறு, அவரை மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பணித்துள்ளார் என்று, மு.கா. தலைவரின் ஊடகப் பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார பிரதியமைச்சர் மலேசியாவுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில்

மேலும்...
பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்

பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம் 0

🕔19.Feb 2017

– புதிது செய்தியாளர் – மு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பபடம் ஒன்று, புதிது செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவருடன் அரசியல்வாதியான மு.கா. தலைவர் ஹக்கீம் – சிரித்துப் பேசுவதென்பது, சாதாரணமாக செய்திப் பெறுமானம் கொண்ட விடயமல்ல என்பதை

மேலும்...
அபாயச் சங்கு

அபாயச் சங்கு 0

🕔16.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள

மேலும்...
ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி 0

🕔15.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு இன்று 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை

மேலும்...
பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔30.Oct 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றினை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளச்சுத்தி பற்றி, சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நொவம்பர் 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்