முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம் 0
– புதிது ஆசிரியர் பீடம் – “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, தன்னை நாடாளுமன்றம் அழைத்துப் போவதாக மு.கா. தலைவர் என்னிடம் கூறினார்” என்று, அவரின் ஆசை நாயகியாக அறியப்பட்ட குமாரி கூரே சொல்லும் சாட்சியத்தினை அடுத்ததாக, இங்கு பதிவிடுகின்றோம். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை, தனி