Back to homepage

Tag "மு.கா. தலைவர்"

முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம்

முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம் 0

🕔20.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, தன்னை நாடாளுமன்றம் அழைத்துப் போவதாக மு.கா. தலைவர் என்னிடம் கூறினார்”  என்று, அவரின் ஆசை நாயகியாக அறியப்பட்ட குமாரி கூரே சொல்லும் சாட்சியத்தினை அடுத்ததாக, இங்கு பதிவிடுகின்றோம். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை, தனி

மேலும்...
கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம்

கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம் 0

🕔19.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – அந்தரங்கங்கள் எல்லோருக்கும் உள்ளன. சிலரின் அந்தங்கங்கள் முகம் சுழிக்க வைப்பவை, சிலரின் அந்தரங்கங்கள் அருவருப்பானவை. இவற்றுக்கு அப்பாலான அந்தரங்கங்களும் இருக்கின்றன. எவ்வாறாயினும் அடுத்த மனிதனின் அவ்வாறான அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி, அவனை அவமானப்படுத்துவதை நல்ல மனிதர்கள் விரும்புவதில்லை. ஆனால், சிலரின் அந்தரங்கங்களை அவ்வாறு மறைத்து விட முடியாது. ஒருவரின் அந்தரங்கமான

மேலும்...
சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம் 0

🕔16.Jan 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து

மேலும்...
இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால் 0

🕔9.Jan 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முடிந்தால் கூறட்டும் என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் சவால் விடுத்துள்ளார்.

மேலும்...
சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது

சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது 0

🕔8.Jan 2018

– மப்றூக் – “அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவை பொய்யென்றால் உங்களை சத்தியம் செய்யுமாறு அழைக்கின்றாரே, நீங்கள் பதிலளிக்க வேண்டுமல்லவா” என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சத்தியம், மண்ணாங்கட்டி சத்தியம்” என்று,

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை, தேர்தல் ஆணையாளர் கலைக்கப் போகிறார்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2018

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை தேர்தல் ஆணையார் அப்படியே கலைக்கப் போகின்றார் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள். யாரும் வரக்கூடாது என்று வன்முறை செய்தார்கள். ஆனால், இப்போது சாய்ந்தமருதில் தாரளமாக கூட்டம் நடத்தலாம். தேர்தல்கள் ஆணையாளர் இதுதொடர்பில் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார் எனவும், அவர் கூறியுள்ளார்.மேலும்,

மேலும்...
அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை

அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை 0

🕔31.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பதவி ஆசை காரணமாக முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கு  -மாறு செய்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நடந்து கொண்டார் என்று, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார். ஏறாவூர் நகரசபைத் தேர்தல் தொடர்பில்,

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து

ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து 0

🕔24.Dec 2017

– எம்.ஐ. சர்ஜூன் (சாய்ந்தமருது) –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப்  ஹக்கீம், சாய்ந்தமருதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச்

மேலும்...
வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம்

வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம் 0

🕔10.Nov 2017

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டமானது முற்போக்கானதோர் அணுகுமுறை என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சூழலைப் பாதுகாப்பதையும், இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதையும் மற்றும் பொதுமக்களிடையே தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதையும், இந்த வரவு – செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், எதனைச் சாதிக்க வேண்டும் என்கிற முழுமையான

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம் 0

🕔7.Oct 2017

– அஹமட் – வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுமானால், முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில், அவ்வாறான தனி அலகுக்கான முன்மொழிவினை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ‘வடக்குடன் கிழக்கு

மேலும்...
வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம்

கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம் 0

🕔26.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்புக்கான காப்பாளராக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, அந்த அமைப்பின் நிருவாகத்துக்குத் தெரியாமல் நியமித்தமை தொடர்பில் அவ்வமைப்புக்குள் பாரிய அதிருப்தி நிலவுவதாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஹாபிஸ்கள் இணைந்து, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த

மேலும்...
ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்…

ஹக்கீம் வீட்டில் மஹிந்த; அரசியல் கணக்குகளுக்கு அப்பால்… 0

🕔22.Sep 2017

– அஹமட் – ‘பிணத்திலும் அரசியல் செய்கின்றவர்கள்’ வாழுகின்ற காலமிது. ஆனால், எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு அடிக்கடி நல்ல உதாரணங்கள் நமது கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய தாயார், இன்று வெள்ளிக்கிழமை காலமான செய்தி அறிந்ததே. மரண வீட்டுக்கு பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம்

நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம் 0

🕔10.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – பெரும்பான்மையினராக பௌத்தர்கள் வாழும் நாட்டில், சிறுபான்மையினராக வாழ்கின்ற நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறையிருக்கிறது. பௌத்த ஆட்சியாளர்கள் – அவர்களின் முறைப்படி கும்பிட்டு வணக்கம் தெரிவிக்கும் போது, அதனை மரியாதைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனால்தான், பதிலுக்கு நானும் கைகூப்பி கும்பிடுகிறேன் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப்

மேலும்...
கண்கட்டி விளையாட்டு

கண்கட்டி விளையாட்டு 0

🕔7.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்