Back to homepage

Tag "மு.காங்கிரஸ்"

மௌலவி ஆசிரியர் நியமனம்: பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறியுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம்

மௌலவி ஆசிரியர் நியமனம்: பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறியுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔23.Feb 2019

மூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து ‘ஒற்றுமை பாடசாலை’ எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கம் மேம்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக்

மேலும்...
தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்

தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ் 0

🕔4.Feb 2019

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே,

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், அதில் மைத்திரியே போட்டியிட வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔21.Dec 2018

நாடு தழுவிய தேர்தல் ஒன்றில்தான் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆயினும்  இவ்வாறான தேர்தலிலும் வெவ்வேறு வகையான சதிகள் இடம்பெறலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உயர்கல்வி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்  இதனைக் கூறினார்.அமைச்சர் ஹக்கீம்

மேலும்...
கண்டத்திலிருந்து, இம்முறைதான் மு.கா. தப்பியுள்ளது: ஹக்கீம் ஆசுவாசம்

கண்டத்திலிருந்து, இம்முறைதான் மு.கா. தப்பியுள்ளது: ஹக்கீம் ஆசுவாசம் 0

🕔10.Dec 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுக்கப்போய் மூன்று தடவை மூன்று தடவை முஸ்லிம் காங்கிரஸ் பிளவுகளை சந்தித்துள்ள போதிலும், இம்முறை அப்படியான கண்டத்திலிருந்து தாம் தப்பித்து விட்டதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஆசுவாசம் தெரிவித்தார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் காரசாரமாக – தான் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்கிற அச்சம்

மேலும்...
தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி

தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி 0

🕔8.Nov 2018

சம பாலினத்தவர்களுக்கு துணைகளைக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை என்கிற போதும், தம்பிக்கு பெண்ணைக் கூட்டிக் கொடுத்த அண்ணன்களை இலங்கை கண்டுள்ளது என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரவூப் ஹஸீருக்கு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எழுதியுள்ள பதிலொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘வண்ணத்துப் பூச்சி’ பற்றிய

மேலும்...
மு.காங்கிரஸ் – தேசிய சூரா கவுன்சில் சந்திப்பு: அரசியல் நிலைவரம் குறித்து பேச்சு

மு.காங்கிரஸ் – தேசிய சூரா கவுன்சில் சந்திப்பு: அரசியல் நிலைவரம் குறித்து பேச்சு 0

🕔1.Nov 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை, தேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையிலான அதன் முக்கியஸ்தர்கள், இன்று வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்போது, தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும், தேசிய நலனுடன் முஸ்லிம் சமூக நலன் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில்

மேலும்...
எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔17.Sep 2018

எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர்

மேலும்...
இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல்

இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல் 0

🕔14.Aug 2018

கடந்த காலங்களில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில், இந்த ஆட்சியில் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.விளம்பரம் இல்லாமல் இந்த அபிவிருத்திகள் செய்யப்படுவதினால் பலருக்கும் இவை பற்றித் தெரியவருவதில்லை என்றும் அவர் கூறினார்.குருநாகல் மாவட்டத்தில் நிகவரட்டிய தொகுதியில் நம்முவாவ, ஒட்டுக்குளம் மற்றும் கல்கமுவ தொகுதியில்

மேலும்...
பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை

பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை 0

🕔12.Aug 2018

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்

மேலும்...
நனைத்து விட்டு சுமத்தல்

நனைத்து விட்டு சுமத்தல் 0

🕔6.Aug 2018

– மப்றூக் – சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பாரிய பொறுப்புணர்வுகளுடன் செயற்பட வேண்டும். முன்பின் யோசியாமல் செயற்படுகின்ற ஒரு தனி மனிதனைப் போல், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற பாணியில், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்ற அரசியல் கட்சியொன்று நடந்துகொள்ள முடியாது. அப்படிச் செயற்படும் ஒரு கட்சியானது, சமூகமொன்றின் பிரதிநிதியாக இருப்பதற்குரிய லாயக்கினை இழந்து விட

மேலும்...
இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை தெரியாமல், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது: ஹக்கீம் உரை

இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படை தெரியாமல், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது: ஹக்கீம் உரை 0

🕔10.May 2018

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாக இல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இன்று வியாழக்கிழமை 08ஆவது நாடாளுமன்றத்தில் 02ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும் 0

🕔8.May 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா? 0

🕔7.May 2018

– தம்பி – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டமை குறித்து அரசியலரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு – மாவடி வேம்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்

மேலும்...
தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம் 0

🕔19.Apr 2018

– சுஐப் எம்.காசிம் – உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது. இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப்

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார்

கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார் 0

🕔16.Apr 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முஸ்லிம்களை கீழ்தரமாக எழுதியமையினால் எழுந்த எதிர்ப்புக் காரணமாக, முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவி ஆகியவற்றிலிருந்து ராஜிநாமா செய்ததாகக் கூறப்படும் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரசின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்