காலக்கெடு வழங்குங்கள், தீர்வு கிடைக்காது விட்டால் எதிரணியில் அமருங்கள்: அதாஉல்லா அறிவுறுத்தல் 0
– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கத்துடன் இணைந்துள்ள 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையிலுள்ள எதிரணி ஆசனங்களில் அமர வேண்டுமென, தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில்