Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார்

ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார் 0

🕔20.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் செய­லாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நில­வி வந்த அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளதாக தெரியவருகிறது. முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் ஹசனலிக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்னன. இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென

மேலும்...
எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔21.Mar 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள்

மேலும்...
குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர்

குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர் 0

🕔20.Mar 2016

– எம். சஹாப்தீன் – கட்­சி­யுடன் முரண்­பட்­டுள்ள அனை­வரும், குள்­ள­நரி குறு ­நில மன்னர்களின் அர­சி­ய­லுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமா­டு­வ­தற்கு மேடையில் அம­ராமல், கட்சியைப் பாது­காப்­ப­தற்கு முன்வர வேண்­டு­மென்று கேட்டுக் கொள்­கின்றேன். என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பால­மு­னையில் நடைபெற்ற மு.காவின் 19ஆவது தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்­றிய போதே, நகர

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார் 0

🕔17.Mar 2016

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள் 0

🕔16.Mar 2016

முஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
ஓய்வுபெறும் மலேசியத் தூதுவருக்கு, அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

ஓய்வுபெறும் மலேசியத் தூதுவருக்கு, அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து 0

🕔11.Feb 2016

– ஷபீக் ஹுஸைன் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான மலேசியா தூதுவர் அஸ்மி ஸைனுதீனை இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். அமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கை முஸ்லிம்களின் சமூக மற்றும் அரசியல் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் தன்னுடைய பங்களிப்பை நல்குவதற்கு

மேலும்...
முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு

முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு 0

🕔11.Feb 2016

– ஜெம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட, வருடாந்த இளைஞர் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர் ஆளுநர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டு குழு பிரதம ஒழுங்கமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார். மேற்படி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர

மேலும்...
அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை: மு.கா. MPகளும், வெட்கப்படும் செய்தியும்

அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை: மு.கா. MPகளும், வெட்கப்படும் செய்தியும் 0

🕔31.Jan 2016

– மப்றூக் – மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொத்துவில் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரையாற்றாமல் தவிர்ந்து கொண்டமை குறித்து, பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை

மேலும்...
இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம்

இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔25.Jan 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  நாட்டு மக்­க­ளி­டையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்டியுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர்

மேலும்...
‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் 0

🕔17.Dec 2015

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’ என்ற தலைப்பிலான இஸ்லாமிய விரைவுரை நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது. ஜாமியா நளீமியா விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் இந்த விரிவுயைினை வழங்குகின்றார். இன்றைய நிகழ்வுக்கு மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமை தாங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
ஆறாத காயம்

ஆறாத காயம் 0

🕔26.Nov 2015

எழுதி எழுதி அலுத்துப் போன ஒரு விடயத்தை மீளவும் ஒரு முறை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. எறும்பூர கற்குழியும் என்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்தான் இது எழுதப்படுகிறது. சலனமற்ற குளத்தில் எறியப்படும் ஒரு கல்லாக, இந்தக் கட்டுரை இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதாகும். நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றி அநேகமானோர் அறிவர். ஒரு காலத்தில் ஊடகங்களில் தீயாகப்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔31.Oct 2015

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதற்கு இந்த வட்ட மேசைக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். 1990ஆம்

மேலும்...
மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Oct 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்பாக இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசுக்கும் அதன்

மேலும்...
முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔27.Sep 2015

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும்,  அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமைகளையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்