Back to homepage

Tag "முஸ்லிம்"

300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு

300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு 0

🕔21.Jul 2019

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மறுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விக்னேஷ்வரன்

மேலும்...
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ்

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்தமை குறித்து வெட்கமடைகிறேன்: டலஸ் 0

🕔27.Jun 2019

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு, வென்னப்பு பிரதேச சபைத் தவிசாளர் தடை விதித்தமை தொடர்பில் தான் வெட்கமடைவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ உடனடியாக இது தொடர்பில் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை

மேலும்...
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔25.Jun 2019

– அஹமட் – முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ சந்தையில் தொழில் செய்வதற்குத் தடைவிதித்த வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தடை விதித்தமைக்கான விளக்கத்தையும் அவர் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேச சபையின் தவிசாளர் கே.வி. சுசந்த பெரேரா, நேற்று 24ஆம் திகதியிட்டு, தங்கொட்டுவ பொலிஸ்

மேலும்...
ஓநாய் அழுத கதை

ஓநாய் அழுத கதை 0

🕔25.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – “சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது” என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.

மேலும்...
மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல

மகாநாயக்கர்களின் அழைப்பு, அடைப்படைவாதத்துக்கு பதிலடியாகும்: அமைச்சர் கிரியெல்ல 0

🕔9.Jun 2019

அமைச்சு பதிவிகளை ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழைப்பு அடிப்படைவாதத்துக்கு எதிரான பதிலடியாக அமைந்துள்ளது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். மேலும் மத நல்லிணக்கத்துக்கு பலமாகவும் இந்த அழைப்பு அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். புஸ்ஸலாவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைத்

மேலும்...
09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும்

09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும் 0

🕔3.Jun 2019

– மப்றூக் – மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில், மொத்தமாக 11 பேர் இன்று ராஜிநாமா செய்துள்ளனர். அந்த வகையில் 04 அமைச்சர்கள், 04 ராஜாங்க அமைச்சர்களுடன், பிரதியமைச்சர் ஒருவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு 0

🕔3.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் கூட்டாக ராஜிநாமா செய்யவுள்ளனர் என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளமை

மேலும்...
மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு 0

🕔16.May 2019

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடை

மேலும்...
என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள்

என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள் 0

🕔10.May 2019

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பா க அமைச்சர்

மேலும்...
கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை

கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி, மதுஷ் குழுவுடன் தொடர்பு: நடக்கிறது விசாரணை 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் கைது தொடர்பான தகவல்களை தொடர்ந்து நான் எழுதுவது குறித்து பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். பெரும்பாலான நண்பர்கள் எனது பாதுகாப்பு குறித்து கரிசனை தெரிவித்தனர். பலர் தொடர்ந்து எழுத ஆர்வமூட்டினர். ரிஸ்க் & ரஸ்க் நான் எதனையும் இட்டுக்கட்டி எழுதவில்லை. கிடைக்கும்

மேலும்...
முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்

முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம் 0

🕔24.Feb 2019

– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது. பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும்

மேலும்...
முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை

முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை 0

🕔21.Dec 2018

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரைக் கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும், விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார். அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’ 0

🕔28.Nov 2018

– சுஐப் எம்.காசிம் – அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன்,

மேலும்...
ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர்  சேகுதாவூத்

ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர் சேகுதாவூத் 0

🕔8.Jun 2018

– மப்றூக் – முஸ்லிம் நபரொவருவருக்குச் சொந்தமான பிரபல வியாபார நிறுவனமொன்றில் பணிபுரியும் மலையகத் தமிழ் யுவதிகள், முஸ்லிம்களைப் போல் ஹஜாப் அணிய வைக்கப்பட்டு, முஸ்லிம்களைப் போல் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். இதன் மூலம், குறித்த முஸ்லிம் முதலாளி – இஸ்லாமிய கலாச்சாரக் கூறொன்றை வியாபாரமாக்கும்

மேலும்...
ஆடைகளும் நிர்வாணங்களும்

ஆடைகளும் நிர்வாணங்களும் 0

🕔1.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா? “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்