இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு 0
இன ரீதியான பாரபட்சம் நீடிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் இன நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் கண்டவாறு கூறினார். அவர்