Back to homepage

Tag "மியன்மார்"

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔28.Jun 2017

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அன்றைய தினம் குறித்த சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் சட்டவிரோதமாக

மேலும்...
காணாமல் போனது மியன்மார் விமானம்; 116 பேர் உள்ளே

காணாமல் போனது மியன்மார் விமானம்; 116 பேர் உள்ளே 0

🕔7.Jun 2017

மியன்மார் ராணுவ விமானமொன்று 116 பேருடன் இன்று புதன்கிழமை  காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கிலுள்ள மெயிக் மற்றும் யங்கோன் நகரங்களுக்கிடையில் இந்த விமானம் காணாமல் போனதாக மியன்மார் ராணுவ பிரதானி மற்றும் விமான நிலைய தரப்பினர் தெரிவிக்கின்றனர். தென் பகுதியிலுள்ள டாவி எனும் நகரத்தை அடைவதற்கு 20 மைல்கள் உள்ளபோது, திடீரென்று விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக

மேலும்...
கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்

கடலில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் 0

🕔1.May 2017

– பாறுக் ஷிஹான் –கடலில் வைத்து மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் 30 பேரும், மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இருந்த  மேற்படி மியன்மார்  அகதிகளும்,  அங்கிருந்து வெளியேறிய நிலையில்,  காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட கடற்படையினர், காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர் 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு 0

🕔18.Jun 2015

மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை தெரிவித்தார். இதன்போது – இலங்கைக்கும், பங்களாதேஷிக்குமிடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்,

மேலும்...
மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம்

மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம் 0

🕔12.Jun 2015

– ஐ.ஏ. ஸிறாஜ் – மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பாலமுனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக – இன்று வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, மியன்மார் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பியதோடு, மியன்மாரில்

மேலும்...
மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்

மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம் 0

🕔12.Jun 2015

உலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேரவாத பௌத்த மதம் பின்பற்றப்படும் மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் – இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்