Back to homepage

Tag "மாகாண சபைத் தேர்தல்"

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔18.Jan 2019

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை அவர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார். தற்போது நடைமுறையில் இல்லாத புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதை விட, பழைய முறைப்படித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என்று அவர் கூறினார். ​தேர்தல் நடத்தப்படாமல், காலதாமதமாகின்றமை

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர்

புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர் 0

🕔16.Jan 2019

தேர்தல்களை நடத்துவதே தற்போது முக்கியம் என்றும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரத் தேவையில்லை எனவும் அஸ்கிரிய மகாநாயக தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நேற்று செவ்வாய்கிழமை, அஸ்கிரிய மகாநாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியலமைப்பை விடவும், மாகாண

மேலும்...
ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஏப்ரலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔14.Jan 2019

சட்ட ரீதியான தடைகள் உடனடியாக அகற்றப்பட்டாலும் கூட, ஏப்ரல் மாதத்துக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 06 மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது தொடர்பில், பிரதான அரசியல் கட்சிகளுடன் தமது அலுவலகம் பேச்சு நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13.Jan 2019

ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கதைகளைக் கூறி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். “தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி: பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி: பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔26.Dec 2018

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி விளக்கமளிக்கும் போதே இதனைக் கூறினார். “சகல மாகாணசபைளுக்கும் ஒரே சந்தரப்பத்தில் தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைவதோடு தேர்தல்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔23.Dec 2018

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண ச​பைக்கானத் தேர்தல் ஒருவருடத்துக்கும் மேலாக தாமதித்துள்ள நிலையில், குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்தமுடியாத பட்சத்தில், பழைய முறையிலேனும் நடத்த வேண்டுமெனவும் அவர் கூறினார். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் அவர் மேலும்

மேலும்...
09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு

09 மாகாண சபைகளுக்கும், ஒரே நாளில் தேர்தல்: அமைச்சர் வஜிர தெரிவிப்பு 0

🕔22.Dec 2018

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, இந்த தகவலை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “09

மேலும்...
காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல்

காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல் 0

🕔31.Oct 2018

– எஸ்.என்.எம். ஸுஹைல் –இலங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவரின் வார்த்தைகள் சாட்சியாக அமைந்திருக்கிறது. கடந்த திங்களன்று ஹம்பாந்தோட்டையிலும் செவ்வாயன்று கொழும்பிலும் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதிக்கு புதிய முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே திட்டம். அந்த

மேலும்...
புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு

புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு 0

🕔3.Sep 2018

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையின்கீழ்தான்  நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாசிக்குடாவில் நேற்று முன் தினம் பிரதமமர நேரில் சந்தித்த போதே, பிரதியமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.மேலும், புதிய முறைமையால் சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து பற்றியும் அவர் பிரதமருக்கு விளக்கிக்

மேலும்...
50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித

50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித 0

🕔29.Aug 2018

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையான 50க்கு 50 என்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம்  நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஆனால்  அந்தக் காலப்பகுதியில் தேர்தலை  நடத்த முடியுமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா 0

🕔28.Aug 2018

கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது.

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் 0

🕔26.Aug 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டம் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாயின், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம் 0

🕔23.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நாளைய வெள்ளிக்கிகழமை நாடாளுமன்றில் இந்த அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறித்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள்,

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல் 0

🕔13.Aug 2018

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் விருப்பம் கிடையாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கான உடன்படிக்கையொன்றுக்கு வரவில்லை எனவும் பெப்ரல் கூறியுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுள்காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துள்ளன. அதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்