Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து 0

🕔24.Feb 2021

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து, இரண்டு

மேலும்...
ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள்

ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள் 0

🕔23.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளனர். அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை இதனைத் தெரிவித்தார். இதேவேளை கொழும்பிலுள்ள பொதுமக்கள் – கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளும் பொருட்டு 08 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின்

மேலும்...
புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து

புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து 0

🕔11.Feb 2021

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த கூறியமையை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிகள், புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து – படமெடுத்தாடுவதைப் போல், அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார்கள் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒரேயொரு

மேலும்...
‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு

‘கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்’ என பிரதமர் கூறவில்லை; அவ்வாறான செய்தி பொய்யானவை: பிரதமர் அலுவலக அதிகாரி தெரிவிப்பு 0

🕔11.Feb 2021

கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என, பிரதமரின் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்ததாக ‘த லீடர்’ செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா என,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு, முஸ்லிம்களின் உள்ளங்களைத் தேன் தொட்டியாக்கி உள்ளது: ஹாபிஸ் நஸீர் எம்.பி 0

🕔10.Feb 2021

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று அனுமதி வழங்கியமை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து பிரதமர்

மேலும்...
கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில்

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்: மரிக்காரின் கேள்விக்கு பிரதமர் பதில் 0

🕔10.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார். “ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே நேற்று சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கு பதிலளிக்கும் போது;

மேலும்...
அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர  வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல் 0

🕔8.Feb 2021

பொதுஜன பெரமுன கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச – ஊடகத்துக்குத் தெரிவித் கருத்துத் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் அந்தக் கட்சியின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமத்துவத்துக்கு தற்போதைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான

மேலும்...
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு 0

🕔1.Feb 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை, அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 75 வயதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, பிரதமரின் விஜேராம இல்லத்திலுள்ள தனிப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (29ஆம்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல் 0

🕔11.Dec 2020

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனைக் கூறினார். பழைய அல்லது

மேலும்...
கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை 0

🕔10.Dec 2020

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது ஆளும் மற்றும் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை

மேலும்...
இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு

இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு 0

🕔8.Dec 2020

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக மேற்படி ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் தொடக்கம் தேசிய

மேலும்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Nov 2020

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்மொன்று, இணைய வழி வீடியோ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இந்த இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டனர். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது விஜேராம இல்லத்திலிருந்து இணையவழி அமைச்சரவைக்

மேலும்...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு 0

🕔27.Nov 2020

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது முதலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

மேலும்...
அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கொண்ட மஹிந்த; 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்

அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கொண்ட மஹிந்த; 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் 0

🕔18.Nov 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1970ஆம் ஆண்டு தனது 24ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ, ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 இல் அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையைக் கடக்கும் மஹிந்த, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோற்றுப் போனார். 1983ஆம் ஆண்டு சிராந்தி ராஜபக்ஷவை

மேலும்...
நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள்

நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள் 0

🕔18.Nov 2020

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் வழமைக்கு மாற்றமாக பல விடயங்கள் நடந்தன. வரவு – செலவு திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இடைநடுவில் 10 நிமிடம் இடைவேளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்