Back to homepage

Tag "மருதமுனை"

சஹ்ரானின் மார்க்க போதனையில் கலந்து கொண்ட மருதமுனை நபருக்கு பிணை

சஹ்ரானின் மார்க்க போதனையில் கலந்து கொண்ட மருதமுனை நபருக்கு பிணை 0

🕔3.Jul 2019

– பாறுக் ஷிஹான் – சஹ்ரான் ஹஷிமீன்   தடைசெய்யப்பட்ட தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த  இளைஞனை  கல்முனை நீதவான் நீதிமன்றம்  நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்தது. கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்

மேலும்...
பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம் 0

🕔19.May 2019

– பாறுக் ஷிஹான் – வீதியில் சைக்கிளில்  சென்றவரை இரும்புத் தடியால் தாக்கி விட்டுத் தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர

மேலும்...
மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார்

மருதமுனை, நுரைச்சோலை சுனாமி வீடுகள் பகிரப்படாமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ஹரீஸ் கொண்டு வந்தார் 0

🕔4.Apr 2019

– அகமட் எஸ். முகைடீன்  –மருதமுனை மற்றும் நுரைச்சோலை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டங்கள் பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளமை குறித்து, ஜனாதிபதியின் கவனத்துக்கு ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கொண்டுவந்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோதே, ஜனாதிபதின் கவனத்துக்கு இவ்விடயங்கள் கொண்டு வரப்பட்டன.மருதமுனை

மேலும்...
பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில்

பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில் 0

🕔5.Dec 2018

– யூ கே. காலித்தீன் –பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் (வயது 54)  இன்று புதன்கிழமை காலமானார். அதிகாலை ஓரு மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.மருதமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், நான்கு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔13.Oct 2018

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர், மருதமுனையைச் சேர்ந்த சுனூமி செய்ன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றம், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. முற்றத்து மல்லிகைகள் (பிரசுரிக்கப்பட்ட  ஆக்கங்களின்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில் முதலாவது கலாநிதி: பெருமை சேர்த்தார் பாசில் 0

🕔12.Aug 2018

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்லைக்கழக அரசியல் துறைத் தலைவர் எம்.எம். பாசில், தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் இவர் அரசியல் விஞ்ஞானத்துறையில்தன்னுடைய கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். அந்த வகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையில், முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர் எனும் பெருமையினையும் பாசில் பெற்றுக் கொள்கிறார்.

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால் 0

🕔11.Aug 2018

தேர்தல் முறைகள் தொடர்பாக இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, அதில் வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.நேற்றிரவு வெள்ளிக்கிழமை இரவு மருதமுனையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாள்

மேலும்...
மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது

மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது 0

🕔2.Apr 2018

– மப்றூக் – கல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவானமையினை அடுத்து, மருதமுனை பிரதேசம், இரண்டாவது தடவையாகவும் மேயர் பதவியினைப் பெற்றுக் கொண்டுள்ளது. கல்முனை மாநகரசபையின்  06ஆவது மேயராக மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். மு.காங்கிரஸ் பிரமுகரான சட்டத்தரணி றக்கீப், இம்முறை ஐக்கிய தேசியக்

மேலும்...
ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம்

ஆடை களையச் சவால் விட்ட றகீப் லோயரும், வெட்கம் கெட்ட கதை சொன்ன ஐ.பி. ரஹ்மானும்: உள்ளுர் புதினம் 0

🕔2.Feb 2018

– மரைக்கார் – மருதமுனை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஐ.பி. ரஹ்மான் அழைத்து வந்தால், தான் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, பகிரங்கமாக மக்கள் முன் நிர்வாணமாக நிற்பேன் என்று, சட்டத்தரணி ரகீப் சவால் ஒன்றினை விடுத்திருந்தார். ஐ.பி. ரஹ்மான் எனப்படுகின்ற இஸட்.எச்.ஏ. ரஹ்மான் மருதமுனையைச் சேர்ந்தவர். முன்னாள் பொலிஸ் அதிகாரி. தற்போது கல்முனை மாநகரசபைக்கான

மேலும்...
ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா

ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா 0

🕔7.Aug 2017

– எம்.வை. அமீர் – ரவி கருணாநாயக்கவைப் போன்று இன்றைய இளைஞர்கள் “ஒன்றும் தெரியாது” என்று கூறுபவர்களாக இருக்க முடியாது. யாரை திருடன் என்று, யார் யாரெல்லாம் ன்னார்களோ, அவர்கள்தான் முழு திருடர்களாக,  மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதுதான் இறைவனுடைய தீர்ப்பாகும் என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மேலும்...
அதிபரின் அலட்சியத்தால், வாய்ப்பிழந்த மருதமுனை மாணவி: கல்விப் பணிப்பாளரிடம் முறையீடு

அதிபரின் அலட்சியத்தால், வாய்ப்பிழந்த மருதமுனை மாணவி: கல்விப் பணிப்பாளரிடம் முறையீடு 0

🕔21.Mar 2016

– மப்றூக் – மாவட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டியில் கலந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்த மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி ஒருவருக்கு, போட்டி நடைபெறும் தினம் பற்றிய தவறான தகவலை கல்லூரியின் அதிபர் வழங்கியமையினால், குறித்த போட்டியில் சம்பந்தப்பட்ட மாணவி கலந்து கொள்ளும் வாய்ப்பினை இழந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட

மேலும்...
கடைசி மனிதன்

கடைசி மனிதன் 0

🕔9.Dec 2015

எண்பத்து நான்காவது வயதில் அந்தக் கடைசி மனிதன் இறந்து விட்டார். அவர் பிறந்த மண்ணும், மக்களும் அவரை எப்போதும் முதல் மகனாகவே மதிக்கின்றனர். ஒல்லியான தோற்றமும், சாந்தமான முகமும் கொண்ட அந்த மனிதரைக் காட்டி, அவரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றிக் கூறினால், யாரும் அத்தனை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். அந்தக் கடைசி மனிதனுக்கு மசூர்

மேலும்...
செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

செனட்டர் மசூர் மௌலானா காலமானார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் –முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மரணிக்கும் போது 83 வயதாகும்.மசூர் மௌலான ஆங்கில ஆசியராகவும் கடமையாற்றியிருந்தார்.தேசிய அரசியலுக்குள் மருதமுனை உள்ளீர்க்கப்பட்ட வரலாறு மசூர் மௌலானாவுடன் தொடங்குவதாக,

மேலும்...
வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம்

வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம் 0

🕔14.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் –மருதமுனையை அண்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் கோழிக் கழிவுகளால், இப் பகுதி மக்கள் பல்வேறு அசொகரியங்களை எதிர்கொள்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள், தங்களின் கோழிக் கழிவுகளை இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளையில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்