சஹ்ரானின் மார்க்க போதனையில் கலந்து கொண்ட மருதமுனை நபருக்கு பிணை 0
– பாறுக் ஷிஹான் – சஹ்ரான் ஹஷிமீன் தடைசெய்யப்பட்ட தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞனை கல்முனை நீதவான் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்தது. கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்