Back to homepage

Tag "மரணம்"

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம் 0

🕔27.Feb 2023

தேசிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். உயிரிழந்தவர், நிமல் அமரசிங்க என்ற 61 வயதுடைய ஒருவராவார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த

மேலும்...
சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு

சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு 0

🕔27.Feb 2023

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பகுதியில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் தேங்கியுள்ள நீரில் – மூழ்கிப் பலியான சிறுவனின் சடலம் இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை சென்னல் கிராமம் 1ஆம் பிரிவில் கல்குவாரி அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் நீர் தேங்கியுள்ளது. அதில் குளித்த12 வயது சிறுவன் –

மேலும்...
துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார்

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார் 0

🕔12.Feb 2023

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி – இலங்கைப் பெண் ஒருவர் மரணித்துள்ளார். இவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை அவரின் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. கலகெதர பகுதியை சேர்ந்த

மேலும்...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி 0

🕔6.Feb 2023

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு இந்த நிலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலி எண்ணிக்கை

மேலும்...
வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔28.Feb 2022

வீதி விபத்துக்களில் கடந்த இரண்டு மாதங்களில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் பெப்ரவரி 25 ஆம்திகதி வரையான காலப்பகுதியினுள் நடந்த 434 வீதிவிபத்துக்களில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்

மேலும்...
புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம்

புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம் 0

🕔3.Feb 2022

புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் இஷானி பெனாண்டோ இதனைத் தெரிவித்தார். அத்துடன், 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் புற்றுநோயால் 31,848

மேலும்...
ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி:  மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

ரயில் – முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் பலி: மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Feb 2022

காலியில் இன்று (01) இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காலி – ரத்கம பிரதேசத்தின் வெல்லபட ரயில்வே கடவையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பெலியத்த பிரதேசத்திலிருந்து அனுராதபுரத்துக்கு வந்த ரஜரட்ட ரெஜின் எக்பிரஸ் ரயிலில், குறித்த

மேலும்...
சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு

சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு 0

🕔24.Jan 2022

கதுருகஸ் பிரதேசத்திலுள்ள திறந்த சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 49 வயதான லலித் சமிந்த ஹெட்டிகே என அடையாளம் காணப்பட்ட கைதி, சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், கிராம மக்களில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலேயே

மேலும்...
வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி

வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி 0

🕔2.Jan 2022

வாகன விபத்து காரணமாக நேற்று புது வருட தினத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிர் இழந்தவர்களில் நேற்று நடந்த விபத்துக்களில் 08 பேரும், முன்னர் நடந்த விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோர் 10 பேரும் அடங்குவர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவல்களைத்

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர்

மேலும்...
தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம் 0

🕔16.Dec 2021

அமெரிக்க பிரஜையொருவர் தங்கல்ல – சீனி மோதர பகுதியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த அமெரிக்கர் தங்கல்லயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்தார். 54 வயதான அமெரிக்க பிரஜையின் சடலம் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அமெரிக்கருக்கு உணவு கொண்டு வந்த பெண் ஒருவர், சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு

மேலும்...
தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழுள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 02 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம். சந்திரலதா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டார் தங்களது மரக்கறி

மேலும்...
வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர

வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Nov 2021

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1940 பேர், வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அம்மிரல் சரத் வீரசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நடைறெ்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தகவல்

மேலும்...
மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 0

🕔9.Nov 2021

– க. கிஷாந்தன் – கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் 08 மற்றும் 14 வயதான மகள்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்...
இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம் 0

🕔29.Oct 2021

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்