Back to homepage

Tag "மரணம்"

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0

🕔14.Dec 2023

இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்

மேலும்...
தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி

தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி 0

🕔14.Dec 2023

தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய விமானங்கள் ஒரே இரவில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்ளைத் தாக்கி அழித்ததில், 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து ஜெனின் பகுதியில் – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி நிறுவனம் மற்றொரு

மேலும்...
நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது

நீதிமன்ற உத்தரவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்: நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் கைது 0

🕔3.Dec 2023

– பாறுக் ஷிஹான் – சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் – அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் நன்நடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி

மேலும்...
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல்

விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல் 0

🕔20.Nov 2023

விபத்துக்கள் காரணமாக வருடத்துக்கு சுமார் 01 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், 12000 மரணங்கள் பதிவாகுவதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை, இந்த பிரச்சினையைச் சுற்றியுள்ள குறிப்பிடத்தக்க ஆபத்து மற்றும் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார். காயங்களைத் தடுப்பது தொடர்பில் அண்மையில் ‘வோட்டர்ஸ் எட்ஜ்’இல் நடைபெற்ற சர்வதேச

மேலும்...
காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல்

காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல் 0

🕔7.Nov 2023

காஸாவிலுள்ள வைத்தியசாலைகள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு காயமடைந்த நபரையும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 மரணித்த உடல்களையும் பெறுகின்றன என்று, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு குழந்தைகளும், ஐந்து பெண்களும் கொல்லப்படுகின்றனர் அங்கு கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும்

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்

ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் 0

🕔30.Oct 2023

உலகெங்கிலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – மோதல்களில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளை விடவும், கடந்த மூன்று வாரங்களில் காஸாவில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் த சில்ரன்’ தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 8,306 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். காஸா

மேலும்...
ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு 0

🕔17.Oct 2023

ஹமாஸின் மூத்த தளபதி அய்மன் நோஃபல் (Ayman Nofal) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளதாக, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பொது ராணுவக் குழுவின் உறுப்பினரும், மத்திய படைப்பிரிவின் தளபதியுமான அபு அஹமது எனப்படும் அய்மன் நோஃபல் – மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-புரிஜ் முகாமில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின்

மேலும்...
காஸாவில் கடந்த 02 தசாப்தங்களில், இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு: புள்ளி விபர பணியகம்

காஸாவில் கடந்த 02 தசாப்தங்களில், இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு: புள்ளி விபர பணியகம் 0

🕔16.Oct 2023

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் – இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீனிய மத்திய புள்ளி விபர பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகளில் தொண்ணூறு சதவிகிதமானவை – ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலால் மேற்கொண்ட குண்டு வீச்சின் போது நிகழ்ந்தவையாகும். இரண்டு தசாப்தங்களில் இந்த இறப்பு எண்ணிக்கை

மேலும்...
காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி

காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி 0

🕔16.Oct 2023

மத்திய காஸாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். அல் நூர் வானொலியின் கூற்றுப்படி, நுசிராத் முகாமில் அமைந்துள்ள ஃபராஜ் குடும்பத்தின் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய வான் தாக்குதலில் முஹம்மது அல்-நஜ்ஜார் எனும் காஸா அதிகாரி

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி 0

🕔14.Oct 2023

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடக்குகின்றனர். காஸா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் இந்த விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து,

மேலும்...
பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔12.Oct 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்

மேலும்...
ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம் 0

🕔8.Oct 2023

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இதுவரையில் 120 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே இந்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 120 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில்

மேலும்...
பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்

பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம் 0

🕔6.Oct 2023

பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து

மேலும்...
யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம்

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம் 0

🕔4.Oct 2023

– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது. தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக – இறக்காமம் பகுதிக்கு மோட்டார் பைக்கில் பயணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்