Back to homepage

Tag "மப்றூக்"

ஹக்கீம் வெட்டிய ‘காய்’

ஹக்கீம் வெட்டிய ‘காய்’ 0

🕔11.Aug 2015

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். எதிராளியின் நகர்வுகளை துல்லியமாகக் கவனித்து, அவருடைய அடுத்த எத்தனம் எதுவாக இருக்குமென ஊகித்து, அதனை வெட்டி வீழ்த்துகின்றாற்போல், காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள், இந்த ஆட்டத்தில் வென்று விடுகின்றனர்.இது தேர்தல் காலம் என்பதால், சதுரங்க ஆட்டம் – சூடும் சுவாரசியமும் நிறைந்தவையாக மாறியிருக்கிறது.அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை, இங்கு

மேலும்...
சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

சிக்கித் தவிக்கும் ‘மயிலு’ 0

🕔4.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை குறித்த விவகாரமாகும். நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும்

மேலும்...
எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...
பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்