Back to homepage

Tag "மன்னார்"

முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்: அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு பலன்

முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்: அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு பலன் 0

🕔3.Oct 2018

மன்னார் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டமையை தொடர்ந்து, இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரிடம், திறன்கள் அபிவிருத்தி மற்றும்

மேலும்...
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் 0

🕔28.Sep 2018

‘மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ்

மேலும்...
தேசிய மீலாத் நபி விழா ஆலோசனைக் கூட்டம் மன்னாரில்: அமைச்சர்கள் ஹலீம், றிசாட் பங்கேற்பு

தேசிய மீலாத் நபி விழா ஆலோசனைக் கூட்டம் மன்னாரில்: அமைச்சர்கள் ஹலீம், றிசாட் பங்கேற்பு 0

🕔27.Sep 2018

மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மீலாத் நபி விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் மீலாத் விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் அரச அதிபர்

மேலும்...
தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி 0

🕔5.Sep 2018

– அஹமட் – அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட

மேலும்...
மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட்

மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட் 0

🕔4.Sep 2018

கட்சி, அரசியல்,  இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும்,  பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு உப்புக்குளம்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு 0

🕔3.Sep 2018

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்

மேலும்...
நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு 0

🕔27.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்

மேலும்...
வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள்

வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔5.Aug 2018

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் ‘2017 கம் உதாவ செமட்ட செவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார்,

மேலும்...
தடைகளைத் தாண்டி, மன்னார் நகரத்தை நவீன மயப்படுத்தி வருகிறோம்: அமைச்சர் றிசாட்

தடைகளைத் தாண்டி, மன்னார் நகரத்தை நவீன மயப்படுத்தி வருகிறோம்: அமைச்சர் றிசாட் 0

🕔30.Jul 2018

“மன்னார் நகரத்தை அழகுபடுத்தி நவீன மயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீன மயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருக்கிறோம். விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொவித்தார். மன்னார் அல் – அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம்

கடைசி நேரத்தில் கூட்டமைப்பு காலை வாரியது; ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔3.May 2018

  -சுஐப் எம்.காசிம்-   வடக்கிலுள்ள மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 உள்ளுராட்சி சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருந்ததாகவும், அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக்

மேலும்...
எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது

எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது 0

🕔13.Apr 2018

– சுஐப் எம். காசிம் – வடமாகாணம் – மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு மற்றும் மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும் அகில இலங்கை

மேலும்...
யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல் 0

🕔11.Apr 2018

யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி ரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் அடிக்கடி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மன்னார் பிரதேச சபையை நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, திருகோணமலையில் இருந்து

மேலும்...
மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்

மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார் 0

🕔10.Feb 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற அமைச்சர், அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். தனது சொந்த இடத்திலேயே, இன்றுவரை தனது வதிவிடப் பதிவை அமைச்சர் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்...
வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0

🕔30.Jan 2018

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...
இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

இனரீதியாக வாக்குக் கேட்பவர்களை ஆதரித்து, பிரதிநிதிகளை இழந்து விடாதீர்கள்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔25.Jan 2018

  கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார் பிரதேச சபையில் உயிலங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்