Back to homepage

Tag "மன்சூர் ஏ. காதர்"

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு 0

🕔19.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின்  பதவி, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சித் தலைமையிடம் கேள்வியெழுப்பவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்கிழமை இரவு, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்  நடைபெறவுள்ளது. மு.கா.

மேலும்...
மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு 0

🕔16.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து கொள்ள முடியும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 63 உள்ளன என்று, அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது. இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர்

மேலும்...
மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது 0

🕔20.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 03

மேலும்...
உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல் 0

🕔11.Nov 2015

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாவதற்குக் காரணமானது. கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்