பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் குறித்து, புத்திஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கடிதம் 0
சிறுபான்மை மக்கள் மீது, பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் அடாவடிச் செயல்கள் உள்ளிட்ட பேரினவாத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, அமைச்சர் மனோ கணேசன் மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாதராதிபதி நேற்று முன்தினம்ந, கிராம சேவகர் ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்திற்கு