Back to homepage

Tag "மனோ கணேசன்"

பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் குறித்து, புத்திஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கடிதம்

பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் குறித்து, புத்திஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கடிதம் 0

🕔14.Nov 2016

சிறுபான்மை மக்கள் மீது, பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் அடாவடிச் செயல்கள் உள்ளிட்ட பேரினவாத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, அமைச்சர் மனோ கணேசன் மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாதராதிபதி நேற்று முன்தினம்ந, கிராம சேவகர் ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்திற்கு

மேலும்...
யுத்தம் ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையே காரணமாகும்; அமைச்சர் மனோ கணேசன்

யுத்தம் ஏற்படுவதற்கு மொழிப் பிரச்சினையே காரணமாகும்; அமைச்சர் மனோ கணேசன் 0

🕔26.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நாட்டில் பாரிய யுத்தமொன்று ஏற்படுவதற்கு பிரதான காரணம் மொழிப் பிரச்சினையாகும் என்று தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இதேவைளை, “நமது நாட்டில் பத்துக்கு மேற்பட்ட மொழிகள் பயன்பாட்டில் இல்லை. சிங்களம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகள்தான் உள்ளன.  நம்மிடையே ஏற்பட்ட மொழிப் பிரச்சினையை, நாம் அன்றே, பேசித் தீா்த்திருக்க முடியும். இவ்வாறு பிரச்சினையைத்

மேலும்...
இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம் 0

🕔13.Oct 2015

இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை

மேலும்...
‘பெரிய’ அமைச்சரவை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி அதிருப்தி

‘பெரிய’ அமைச்சரவை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி அதிருப்தி 0

🕔11.Sep 2015

புதிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அஸ்கிரிய பீடாதிபதி கலகம அத்தாதஸ்ஸி தேரர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.மேலும், இவ்வளவு பெரிய அமைச்சரவை எதற்காக என்று தனக்குப் புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், நேற்று வியாழக்கிழமை கலகம அத்ததாஸ்ஸி தேரரை சந்தித்து ஆசிபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“இவ்வளவு பெரிய

மேலும்...
இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்

இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் 0

🕔8.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நாட்டில் இனங்களுக்கிடையில் குரோதத்தினையும், மத ரீதியான துவேசங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இனிமேல் இடம் வழங்க முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இதேவேளை, மொழி ரீதியாகவுள்ள பிரசனைகள் அனைத்தினையும் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.அமைச்சர் மனோ கணேசன் – ராஜகிரியையில் உள்ள மொழிகள் மற்றும்தேசிய

மேலும்...
மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்