Back to homepage

Tag "மனோ கணேசன்"

சினிமா வாய்ப்புக்காக இந்தியாவில் அலைந்திருக்கின்றேன்: கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மனோ

சினிமா வாய்ப்புக்காக இந்தியாவில் அலைந்திருக்கின்றேன்: கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அமைச்சர் மனோ 0

🕔3.Sep 2019

– அஸ்ரப் ஏ சமத் – நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின்  கலைஞா்களைப் போன்று, தமிழ் மொழி கலைஞா்களுக்கு பாராட்டும் கௌரவமும்  ஒரு போதும் கிடைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த நிலைமை நிச்சயம் மாற வேண்டும் என்றும், காலத்தினைக் கடத்தாது அதனை  நிச்சயம் மாற்றிக் காட்டல் வேண்டும் எனவும் கூறிய அமைச்சர்,

மேலும்...
பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார்

பிள்ளையானை அமைச்சர் மனோ, மட்டக்களப்பு சிறையில் சந்தித்தார் 0

🕔21.Jul 2019

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, அமைச்சர் மனோ கணேசன் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிள்ளையான், கடந்த மூன்று வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே, பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர்

மேலும்...
முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ

முஸ்லிம்களை நாட்டுப் பற்றாளர்களாகக் காட்டுவதற்காக, புலிகளுடன் ஐ.எஸ் அமைப்பை ஒப்பிட வேண்டாம்; அது முட்டாள்தனமானது: அமைச்சர் மனோ 0

🕔8.Jun 2019

“ஜ.எஸ் அமைப்பினரை இலங்கையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். ஆனால் புலிகளை தமிழர்கள் காட்டிக் கொடுக்கவில்லை” என்று சிலர் கூறுவது முட்டாளத்தனமான கருத்தாகும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள்தான் நாட்டு பற்றாளர்கள் எனக் காட்டுவதற்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களை கவருகிறோம் என நினைத்து சில சிங்கள அரசியல்வாதிகளும் இவ்வாறு பேசுவதாகவும், இப்படி பேச

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு 0

🕔4.Jun 2019

“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர். அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது”. இவ்வாறு, பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...
கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன்

கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔16.Mar 2019

– அஹமட் – கல்முனையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கான உப – பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை தவறாக கருத முடியவில்லை என்று, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை தனது

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் குகவரதன் காசோலை மோசடியில் கைது; கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக, மனோ கணேசன் அறிவிப்பு

மாகாணசபை உறுப்பினர் குகவரதன் காசோலை மோசடியில் கைது; கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக, மனோ கணேசன் அறிவிப்பு 0

🕔26.Dec 2018

– அஹமட் – ஜனநாயக மக்கள் முன்னணியின், மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன், காசோலை மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 7.2 கோடி ரூபா பெறுமதியான காசோலை மோசடி குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவம் மற்றும் அந்தக் கட்சியில் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும்,

மேலும்...
தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு

தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு 0

🕔18.Dec 2018

அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. ஒருபுறம் அமைச்சரவைக்கு 30 பேரை மட்டும் நியமிக்க வேண்டியிருப்பதாகவும், அதில் யாருக்கு என்ன அமைச்சுக்களை வழங்குவது என்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆளுங் கட்சிக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது; அமைச்சர்களின் தொகையை 30க்குள் வைத்துக்கொள்வதற்கு

மேலும்...
சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு

சமரசப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: மனோ தெரிவிப்பு 0

🕔10.Nov 2018

அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்

மேலும்...
உங்கள் கட்சி எம்.பி.களை, முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: ரணிலிடம் மனோ தெரிவிப்பு

உங்கள் கட்சி எம்.பி.களை, முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: ரணிலிடம் மனோ தெரிவிப்பு 0

🕔30.Oct 2018

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சி மாறாமல் முதலில் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று,  ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், தான் கூறியதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள்  பாதுகாத்துக் கொள்கிறோம் என்றும் ரணிலிடம் அவர் கூறியுள்ளார். தன்னுடைய

மேலும்...
மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு:  போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள் 0

🕔23.Aug 2018

– சுஐப் எம். காசிம் – மக்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக

மேலும்...
வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன்

வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔8.Oct 2017

வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணிப்பதற்கென புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுக்களை சில குழுக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பானது, வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு சிபாரிசு செய்யும் எனவும் அமைச்சர் விபரித்தார். ரோஹிங்ய அகதிகள்

மேலும்...
காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

🕔22.Sep 2017

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும்

மேலும்...
ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம்

ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம் 0

🕔22.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், இடைநடுவில் வெளியேறினார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கூட்டத்திலிருந்து அமைச்சர் வெளியேறியிருந்தார். இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு

மேலும்...
தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு

தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு 0

🕔23.May 2017

தனது அமைச்சுக்கு சிங்கம் போல் வந்த பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர், பூனை போல் திரும்பிச் சென்றார் என்று, அமைச்சர் மனோ கணேசன் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார். இருந்த போதும், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல என்றும், அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும், மனோ கணேசன்

மேலும்...
அபாயச் சங்கு

அபாயச் சங்கு 0

🕔16.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்