Back to homepage

Tag "மனோ கணேசன்"

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன்

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன் 0

🕔19.Apr 2020

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய் சொல்கிறார். கொரோனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திஸாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும்” என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின்

மேலும்...
சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள்

சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள் 0

🕔5.Apr 2020

நாடாளுமன்றத்தை உடனடியாக ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு தருணத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை என்றும், தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு 0

🕔30.Mar 2020

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் பதிந்துள்ள பேஸ்புக் குறிப்பு ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மார்ச் 14ம் திகதிக்கு பின், வெளிநாட்டில் இருந்து

மேலும்...
‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு

‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு 0

🕔6.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்

ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன் 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, சாய்ந்தமருது மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட வைத்துவிட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானித்திருப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோரமான செயல் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, அந்த நகர சபையை இப்படி அவசரப்பட்டு

மேலும்...
சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன? 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து

அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து 0

🕔22.Jan 2020

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபையில் பேசியது போன்ற அந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை என்று தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவின் முழு விவரம் வருமாறு; மதுபானசாலை பர்மிட்

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா? 0

🕔14.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ

சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள எதிர் கட்சி தலைவர் பதவியால், எதுவும் ஆகப் போவதில்லை: காரணம் சொல்கிறார் மனோ 0

🕔5.Dec 2019

சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில் இந்தத விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாடாளுமன்றம் ஜனவரி 03ம் திகதி கூடி, ஜனாதிபதி உரையை

மேலும்...
அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும்

அதாஉல்லாவின் ‘மின்னல்’ விவகாரமும், ‘கெப்’ இல் ‘கடா’ வெட்டும் கழிசடைத்தனங்களும் 0

🕔25.Nov 2019

– அஹமட் – சக்தி தொலைக்காட்சியின் ‘மின்னல்’ நிகழ்ச்சியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்திய வார்த்தையானது, நியாயப்படுத்த முடியாத பிழை என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகிறோம். அதிகாரத்திலும், அதிகாரத்தின் பக்கமாகவும் அதாஉல்லா இருந்த போது விட்ட தவறுகளை, சில நேர்மையான ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி – விமர்ச்சித்த

மேலும்...
தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க. முக்கியஸ்தர்கள், மாற்று அணியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் ரகசியமான வகையில் கள்ள உறவு வைத்துக் கொண்டதாக, அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக்

மேலும்...
கண்டியில் சஜித் தோல்வியடைய காரணம் என்ன: லக்ஷமன் கிரியெல்ல, மனோ ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம்

கண்டியில் சஜித் தோல்வியடைய காரணம் என்ன: லக்ஷமன் கிரியெல்ல, மனோ ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் ஐக்­கிய தேசியக் கட்சி கண்­டியில் தோல்வியடைவதற்கு மத்திய அதி­வேக வீதி நிர்மாணத்­தில் ஏற்­பட்ட தாமதமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று புதன்கிழமை அலறி மாளிகையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்தமையை அடுத்து, அவருக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி

மேலும்...
பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு

பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு 0

🕔17.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கிண்டல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல் 0

🕔17.Nov 2019

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, இழுபறிப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்வதற்கு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் இணக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, புதிய நாடளுமன்றத் தேர்தலான்றுக்கு செல்லவுள்ளதாக தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு தற்போது மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ‘புதிய நாடாளுமன்ற

மேலும்...
ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு 0

🕔19.Sep 2019

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்