எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன் 0
“கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய் சொல்கிறார். கொரோனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திஸாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும்” என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின்