Back to homepage

Tag "மனித உரிமைகள் ஆணைக்குழு"

“என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”; சர்வதேச ஊடகவியலாளரிடம் கொதித்தெழுந்த ரணில்: அனல் பறந்த நேர்காணலை முழுவதும் படியுங்கள்

“என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”; சர்வதேச ஊடகவியலாளரிடம் கொதித்தெழுந்த ரணில்: அனல் பறந்த நேர்காணலை முழுவதும் படியுங்கள் 0

🕔4.Oct 2023

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்கிலத்தில் நடந்த அந்த நேர்காணலை, தமிழில் முழுவதுமாக வழங்குகின்றறோம். கேள்வி: விக்ரமசிங்க அவர்களே, Deutsche Welle இற்கு உங்களை வரவேற்கிறேன். எங்களுடன் இணைந்தமைக்கு நன்றி. பெர்லின் பேச்சுவார்த்தைகள்

மேலும்...
சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது

சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது 0

🕔27.Jun 2023

– பாறுக் ஷிஹான் – புலனாய்வுகளின் போது, சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்தாமலும் அடிப்படை உரிமையை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.வலியுறுத்தினார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி கல்முனை பிராந்தியத்தலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு

மேலும்...
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔31.May 2023

– பாறுக் ஷிஹான் – பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு கல்முனையில் இன்று (31) நடைபெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு – கல்முனை பிராந்திய மனித உரிமைக்குழுவின் மண்டபத்தில்

மேலும்...
மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை மாணவர் ஒருவர் – ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், பாடசாலை தரப்பினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்குகே

மேலும்...
மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு

மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு 0

🕔8.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட், பாறுக் ஷிஹான் – ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும்

மேலும்...
பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் 0

🕔6.May 2022

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம்  பாலமுனை பொலிஸ்   காவலரண்  பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில்  காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.  இதற்கமைய  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆசிரியை பஹ்மிதா; வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலத்துக்கு இடமாற்றம்: இழுத்தடிப்பு எனக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔6.Feb 2022

ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் திடீரென திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு மறு அறிவித்தல் வரும் வரை இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசியை பஹ்மிதாவை திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்பதற்கான கடிதம் – முதலில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம்

மேலும்...
ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம் 0

🕔2.Feb 2022

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – திருகோணமலை ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற பாத்திமா பஹ்மிதா எனும் ஆசிரியை, இன்று பாடசாலைக்குள் கூடியிருந்த வெளியாட்கள் சிலரால் மிரட்டப்பட்டதாகவும், இதன்போது நபரொருவரால் கழுத்து நெரிக்கப்பட்ட ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்டளதாகவும் தெரியவருகிறது. ஹபாயா அணிந்து சென்றமை காரணமாக ஒரு தடவை பாடசாலையிலிருந்து குறித்த

மேலும்...
தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக ஆசாத் சாலி முறைப்பாடு: சிறை மீண்ட பின்னர், முதன்முதலாக ஊடகங்கள் முன்பாக பேசினார் 0

🕔6.Jan 2022

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சில மாதங்களாக தான் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி முறைப்பாடு செய்துள்ளார். தம்மை கைது செய்தமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு

மேலும்...
இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம்

இலங்கையைக் கண்காணிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானம் 0

🕔25.Mar 2021

இலங்கையை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு 12 பேர் அடங்கிய பணிக்குழாம் ஒன்றை அமைக்கவுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல் தொடர்பான தீர்மானம், கடந்த 23’ம் திகதி மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் அமுலாக்கத்தின் அடிப்படையிலான

மேலும்...
றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார்

றிசாட் பதியுதீனின் பெயரைக் களங்கப்படுத்தவே, எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ரியாஜ் பதியுதீன் மனைவி புகார் 0

🕔20.Apr 2020

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ‘ஞாயிறு அருண’ மற்றும் ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கை முற்றிலும் தவறானதும் வெறுப்புணர்வை தூண்டக்கூடியது எனவும் ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அளித்துள்ள

மேலும்...
முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் 0

🕔13.Jun 2019

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், அது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து நாட்டில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை காரணமாக வைத்து, நாட்டின் சில பாகங்களில் பொது இடங்களிலே முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க சில உள்ளுராட்சி சபைகள் தடைவிதித்திருப்பதாக தமக்கு

மேலும்...
அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு

அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு 0

🕔4.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது, அது தொடர்பான விளம்பரங்களுடன் நேர்முகப் பரீட்சைக்குரிய புள்ளித்திட்டம் வெளியிடப்படாமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார்

மேலும்...
கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு

கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு 0

🕔12.May 2018

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.ரி.வி. வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமைகள்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔16.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையொன்றினை, முஸ்லிம்  உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர். கொழும்பு – பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜூம்ஆ  தொழுகையினையடுத்து, அங்கு ஒன்று திரண்ட முஸ்லிம்கள், ஐக்கிய நாடுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்