மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு 0
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், நாட்டிலிருந்து சென்று விட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறினார். மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு