Back to homepage

Tag "மத்திய வங்கி"

அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர

அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர 0

🕔6.Dec 2020

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின், அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியம். அது தொடர்பில் ‘இன்டபோல்’ எனப்படும்

மேலும்...
ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது

ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது 0

🕔19.Jun 2020

மத்திய வங்கியால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிணைமுறிகள் ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கமையவே பிறப்பிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தன்னை

மேலும்...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது 0

🕔8.Apr 2020

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 200 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பரவுகைப் பின்னரே இந்த வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2020

மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு 0

🕔16.Sep 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். இந்த

மேலும்...
நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு

நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு 0

🕔1.Sep 2019

– பாறுக் ஷிஹான் – தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள  பல்வேறு நெருக்கடியான நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே  நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்து,  அங்கு ரன்முத்துகல சங்க ரத்ன தேரரை  

மேலும்...
பிணைமுறி மோசடி வழக்கு: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பிணைமுறி மோசடி வழக்கு: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்து, ஆஜர்படுத்துமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராக அர்ஜுன மகேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில், அதன் முன்னாள் ஆளுநரை கைதுசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவைக் கோருவதற்கான காரணங்கள் ஏதாவது இருந்தால்,

மேலும்...
மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு

மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔20.Apr 2019

மத்திய வங்கியின் பிணை முறியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாஸ ஒப்புக்கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் தமிழ் வர்த்தகர்களை இன்று சனிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார். சஜித் பிரேததாஸ குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றுக்கு, அண்மையில் சஜித் பிரேமதாஸ பதிலளித்திருந்தார். இதன்போது,

மேலும்...
பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது 0

🕔25.Mar 2019

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தை, இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜெப்ரி ஜோசப்  எனப்படும் இவர் பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்க மறியலில்

மேலும்...
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி: முக்கிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔21.Dec 2018

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி பற்றி சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென்று 2018.01.18ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் ஒருவருட காலமாகியும் அந்த கணக்காய்வு இதுவரையில் மேற்கொள்ளப்படாமை பாரிய தவறாகும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி

மேலும்...
“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்”

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்” 0

🕔16.Dec 2018

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்தான். ராணுவ வீரர்களை மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு நீங்கள் தள்ளியுள்ளீர்கள்” என்று, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர், ஜனாதிபதி உரை நிகழ்த்திய போது தெரிவித்துள்ளார். “நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாது என்பதற்காகவே நான்

மேலும்...
ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை 0

🕔21.Oct 2018

அடுத்த 05 ஆண்டுகளுக்குத் தேவையான மோட்டார் வாகனங்கள், நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம், மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கையொன்றின் படி, வருடமொன்றுக்கு

மேலும்...
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை சென்று விடும்: கப்ரால் எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை சென்று விடும்: கப்ரால் எச்சரிக்கை 0

🕔1.Oct 2018

தேசிய அரசாங்கம் 025 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தால், வறுமை கோட்டுக்கு கீழ்  உள்ளடங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம் பிடிக்கும் நிலைமை உருவாகும் என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.நாட்டை செல்வந்தமானதாகமாற்றியமைப்போம் என்று, 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய அரசாங்கம், இன்று  2025 இல், செல்வந்த நாடாக மாற்றியமைப்போம்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு

அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு 0

🕔6.Jun 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருடங்களாக காணால் போயுள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தில் மனுச் செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார இந்தக் கோரிக்கையினை எழுத்து மூலம் விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து சுஹிஸ்வர பண்டாரதெரிவிக்கையில்; “மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல

மேலும்...
மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி 0

🕔7.May 2018

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி – மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஐ.தே.கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். இந்த நிலையிலேயே, அதைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்