Back to homepage

Tag "மட்டக்களப்பு"

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை 0

🕔3.Dec 2016

– றிசாத் ஏ காதர் – பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள் பயணிக்க முடியா நிலைவரம் உருவானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.  இந்நிகழ்வு சமூகங்களிடையே அச்ச உணர்வை

மேலும்...
தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம்

தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம் 0

🕔16.Nov 2016

தனியார் ஒருவரின் காணிக்குள் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று புதன்கிழமை காலை நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில்  உள்ள காணிக்குள் அரச மரம் இருப்பதால்,  தேரர் இவ்வாறு நுழைந்துள்ளார். இதன்போது, சிங்கள மக்கள் பலர் வாகனங்களில் வந்திறங்கிமையினை அடுத்து,  அங்கு பதற்றம் அதிகமானது. குறித்த காணிக்குள்

மேலும்...
சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம் 0

🕔16.Nov 2016

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்துக் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இதன்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும்...
மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை

மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை 0

🕔29.Oct 2016

முன்னாள் பிரதியமைச்சர் கருண அம்மான் என அழைக்கப்படும் வி. முரளிதரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்றினை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி

மேலும்...
மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை 0

🕔25.Oct 2016

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில், சில மட்டு மாவட்ட அரசியல் தலைமைகள் செயற்பட்டுவருவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல்

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல் 0

🕔24.Oct 2016

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 04 பேரை எதிர்வரும் 07 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டார். சிவகீதாவின் வீட்டுடன் இணைந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில், விபச்சாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் மேயர் உட்பட 09 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது 0

🕔23.Oct 2016

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள முன்னாள் மேயரின்

மேலும்...
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: மட்டு, அரச அதிபர்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: மட்டு, அரச அதிபர் 0

🕔16.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சட்டத்திற்கு முரணாகவோ, நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் தான் மேற்கொள்ளவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு தரப்பினரும், தன் மீது சுமத்துகின்ற பாரிய குற்றச்சாட்டு குறித்து, பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு, தான் உள்ளாகி இருப்பதாகவும் அவர்

மேலும்...
மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு

மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு 0

🕔11.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்புக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற – யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை

மேலும்...
மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார்

மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார் 0

🕔10.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வில், அவர் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவத்தினரின் நினைவாக மேற்படி தூபி நிர்மாணிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம்

காத்தான்குடியில் ஆயுர்வேத வைத்திய முகாம் 0

🕔21.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வைத்தியர்கள் கலந்து கொண்ட ஆயுர்வேத வைத்திய முகாமொன்று, திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது. சுகாதார சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசனைக்கு அமைவாக, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய்க்கான வைத்தியப் பிரிவினால் ஆயுர்வேத வைத்திய

மேலும்...
விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு 0

🕔1.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்வாண்டுக்கான அரச கலை விழாவினை நடத்துகின்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்

மேலும்...
மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு

மட்டக்களப்பு கெம்பஸ் பாடநெறிகள் தொடர்பில், அமெரிக்க நிறுவன பிரதிநிதியுடன், ஹிஸ்புல்லா பேச்சு 0

🕔25.Aug 2016

மட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை, முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR share center benchmarking நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜெஸ்பர் பாம் குயிட்ஸுக்கும் இடையில் இந்தக்

மேலும்...
குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔24.Jul 2016

– றியாஸ் ஆதம் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியினை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா ஒதுக்கீடு செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – உறுகாமம் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் விஜயம் மேற்கொண்டார். இதன்போதே, இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்

மேலும்...
ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம்

ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம் 0

🕔11.Jul 2016

ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் ஒன்றினை, மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி, அடித்து நொறுக்கியுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தரவில்லை என்கிற காரணத்தினால், ஆத்திமடைந்த அவ் விஹாரையின் விஹாராதிபதி, இவ்வாறு செயற்றபட்டுள்ளார். மட்டக்களப்பு உள்ளூர் விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்