Back to homepage

Tag "போதைப் பொருள்"

இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து:  வெளியானது விவரம்

இலங்கை வரலாற்றில், போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அதி கூடிய சொத்து: வெளியானது விவரம் 0

🕔18.Feb 2022

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், தெமட்டகொட ருவானிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது. ருவன் சமில பிரசன்ன எனும் இயற்பெயர் கொண்ட தெமட்டகொட ருவானிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி 790 மில்லியன் ரூபா எனவும் சிஐடி தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 2011ஆம்

மேலும்...
மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2022

இந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு வாதி தவறியதாக குறிப்பிட்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி. ரத்நாயக்க, பிரதிவாதியை

மேலும்...
போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது 0

🕔30.Oct 2021

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, அவரின் கைத்தொலைபேசியில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்தபோது, குறித்த போதைப்பொருள், வெலிக்கடை பொலிஸ்

மேலும்...
கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கொகெய்ன் உருண்டைகளை விழுங்கி வந்த பெண், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔15.Oct 2021

கொகெய்ன் போதைப்பொருள் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதுடைய குறித்த பெண்ணை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது அவர் விழுங்கிய கொகெய்ன் அடங்கிய 51 உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளன

மேலும்...
மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில்

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில் 0

🕔14.Oct 2021

கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணித்துள்ளனர். இவர்கள் கிருமிநாசினியை உட்கொண்டமையினால் மரணித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். இறந்தவர்களுடன் மேற்படி கிருமிநாசினியை உட்கொண்ட மேலும் 10 ஈரானியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைப் பேச்சாளர்

மேலும்...
நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔30.Sep 2021

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்

மேலும்...
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது 0

🕔1.Sep 2021

சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக சநாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டது. அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைதீவு கடற்பகுதியில்

மேலும்...
போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது 0

🕔24.Jul 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிந்தவூர் ராணுவ

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது 0

🕔22.Jul 2021

லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் மேற்படி ராணுவத்தினர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம்

மேலும்...
போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம்

போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம் 0

🕔18.Jul 2021

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரின் ஜனாஸாக்களை (பிரேதங்களை) முஸ்லிம்களுக்கான மையவாடிகளில் அடக்கம் செய்வதில்லை என, நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நிந்தவூர் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினர்

மேலும்...
போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம்

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம் 0

🕔27.May 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருட்களை சூட்சுமமாக  நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த 08 பேர் கொண்ட குழு கல்முனையில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கல்முனையில் வாடகை வீடு ஒன்றினை பெற்று, இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த

மேலும்...
கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல்

கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔5.May 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த  நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முளை பொலிஸ்

மேலும்...
60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது

60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது 0

🕔4.Jan 2021

நீர்கொழும்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையொன்றின்போது 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் படகு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதோடு, நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டனர். குறித்த படகில் ஹாசீஸ் உட்பட 180 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் சிறிய பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மேற்படி போதைப் பொருள்கள், 09 சாக்குகளில் மறைத்து

மேலும்...
கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு

கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு 0

🕔2.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயது இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி

மேலும்...
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔20.Oct 2020

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாளிகாவத்தை வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கும் குற்றப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்