அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0
– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுயில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று ஞாயிற்கிழமை கைது செய்தனர். அக்கரைப்பற்று பிராந்திய