Back to homepage

Tag "பொலிஸ்"

அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்க மறியல்: நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Jul 2020

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி பகுயில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 08 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று ஞாயிற்கிழமை கைது செய்தனர். அக்கரைப்பற்று பிராந்திய

மேலும்...
றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? 0

🕔21.Jul 2020

– எஸ். ரட்னஜீவன் ஹூல் – (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல், “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். குறித்த கட்டுரையில் றிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும்  ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது. துரதிஷ்ட வசமாக காவல்துறையினர்

மேலும்...
வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர்

வேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர் 0

🕔11.Jul 2020

வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வோரையும் வீடுவீடாக சென்று பிரசாரங்களில் ஈடுபடுவோரையும் கைது செய்யுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுமாறு அனைத்து தபால் மூல வாக்காளர்களிடமும் தேசிய தேர்தல்கள்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0

🕔11.Jul 2020

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மொரட்டுவ, லுனாவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது அதனைத் தடுத்ததாகவும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அவர் மீது துப்பாக்சிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக

மேலும்...
பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை 0

🕔7.Jul 2020

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த சமன் வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த

மேலும்...
சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு 0

🕔6.Jul 2020

பொதுத்தேர்தல் காலங்களில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் தலைமையகத்துக்கு 07 கோடியே 58 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக தகவல்களின் படி பிரச்சார சுவரொட்டிகளை அகற்ற 1539 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து வேட்பாளர்களின் பதாகைகளையும் அகற்றி வருகின்றனர். சுவரொட்டி மற்றும்

மேலும்...
ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது 0

🕔29.Jun 2020

புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குருணாகல் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை ரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ்

மேலும்...
வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ்

வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ் 0

🕔11.Apr 2020

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை, திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எவ்வாறாயினும் கொரோனா தொற்று பரவியமையை அடுத்து, நாட்டில் முகக் கவசங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தரம்

மேலும்...
ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔5.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்தும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து

மேலும்...
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலகப் பணிகள்; இன்று முதல் நிறுத்தம் 0

🕔27.Nov 2019

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரின் அலுவலக பணிகள் அனைத்தும் இன்று தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய, பதில் பொலிஸ்

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின 0

🕔18.Sep 2019

– முன்ஸிப் அஹமட் – சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே

மேலும்...
போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு

போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு 0

🕔30.Aug 2019

– மப்றூக் – உரிய ஆவணங்கள் இன்றி மோசடியான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பஸ் தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். சட்டத்துக்கு முரணான வகையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளால், மக்களுக்கு தாம் வழங்கும் சேவையில்

மேலும்...
சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர்

சஹ்ரான் குழுவுக்கு சாய்ந்தமருதில் வாடகை வீடு கொடுத்தது எப்படி: தகவல்களைப் பகிர்ந்தார் வீட்டு உரிமையாளர் 0

🕔12.Jul 2019

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார். கடந்த ஏப்ரல் 21ஆம்

மேலும்...
பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Apr 2019

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார

பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார 0

🕔1.Jan 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இன்று புதுவருடத்தில், பொலிஸ் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பாலித ரங்கே பண்டார – பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார். ஆயினும், அரசியல் ரீதியாக அவர் பழிவாங்கப்பட்டமை காரணமாக, பொலிஸ் சேவையிலிருந்து விலகி, அரசியலுக்குள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்