Back to homepage

Tag "பொலிஸ்"

நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது 0

🕔15.May 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில்  தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ்

மேலும்...
மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர்  வைத்தியசாலையில்

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் 0

🕔16.Apr 2023

மின்னல் தாக்கியதில் ருவன்வெல்ல பகுதியில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றவர்கள் நேற்று மாலை இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கையா: என்ன சொல்கிறது பொலிஸ்

‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கையா: என்ன சொல்கிறது பொலிஸ் 0

🕔6.Mar 2022

‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக ஊடகங்களில்

மேலும்...
சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔24.Feb 2022

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டபோது, அவரை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக – பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்,

மேலும்...
கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது

கேரள கஞ்சாவை சொகுசு காரில் கடத்தியோர் கல்முனை பொலிஸாரிடம் சிக்கினர்: பணமும் அகப்பட்டது 0

🕔23.Feb 2022

– பாறுக் ஷிஹான் – கேரளா கஞ்சாவினை சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில்   இரு சந்தேக நபர்களை  கல்முனை   பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பகுதியில்   இன்று புதன்கிழமை (23)  மதியம் கல்முனை  பொலிஸார் மேற்படி நபர்களைக் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோர் 27

மேலும்...
நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு 0

🕔5.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு – செட்டியார் தெருவில் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன. திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் இந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். செங்கலடிப்

மேலும்...
விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன? 0

🕔25.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில்

மேலும்...
ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது 0

🕔19.Dec 2021

ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள நீதிபதியின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) நடைபெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் – விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது

பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது 0

🕔7.Dec 2021

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் நேற்று (06) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். “இலங்கைப் பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொன்று, அவரின் உடலை இழிவுபடுத்திய விவாகரத்தில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான பில்லி (Billi) என்கிற இம்தியாஸ் என்பவரை

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை  தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம் 0

🕔16.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும்

மேலும்...
போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது 0

🕔30.Oct 2021

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய, அவரின் கைத்தொலைபேசியில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்தபோது, குறித்த போதைப்பொருள், வெலிக்கடை பொலிஸ்

மேலும்...
ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...
ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவிப்பு

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔22.Oct 2021

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார். “சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி” என்றும், “குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்”

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்