Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை

ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை 0

🕔14.Jun 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, அந்தக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என

மேலும்...
மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம்

மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம் 0

🕔15.May 2023

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என, அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பொதுஜன பெரமுன விளக்கமளித்துள்ளது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில்

மேலும்...
கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி 0

🕔8.May 2023

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். “அதனைத் தாண்டி அவருக்கும் எனக்கும் ஒப்பந்தங்கள் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல

ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல 0

🕔4.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதாக, நிகழ்ச்சியொன்றின் போது அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்து என்ன தேர்தல் நடத்துவது என்பது உறுதியாகத் தெரியவில்லை

மேலும்...
பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம் 0

🕔4.Mar 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய தவிசாளரை நியமிப்பது தொடர்பாக தற்போது இரண்டு முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம் 0

🕔7.Feb 2023

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க – இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவரின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். நாட்டில் சுதந்திரத்துடன் அரசியலில்

மேலும்...
பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல்

பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல் 0

🕔7.Mar 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவொன்று புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு முன்பாக இன்று (07) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இதன்போது அலுவலகத்தின் மீது முட்டைகளை வீசிப்பட்டுள்ளன. கோட்டே முன்னாள் மேயரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே இந்த குழுவுடன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில்

மேலும்...
பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு 0

🕔17.Feb 2022

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அந்த வகையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேச நாணயகார ஆகியோர் தலைமை வகிக்கும் கட்சிகள் உட்பட, பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகள் மற்றும்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல் 0

🕔21.Jan 2022

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற

மேலும்...
அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் 0

🕔17.Jan 2022

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம் 0

🕔13.Jan 2022

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிருவாக செயலாளர் ரேனுக பெரேரா

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔10.Jan 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில்

மேலும்...
சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்

சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம் 0

🕔6.Jan 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா

மேலும்...
மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல்

மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல் 0

🕔13.Dec 2021

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13) தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் இடம் பெற்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள்

மேலும்...
பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி

பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி 0

🕔7.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. அந்த நகர சபையின் தலைவர் லச்சுமன் பாரதிதாசன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்