Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல் 0

🕔18.Jan 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்- ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை தீர்மானிப்பதா அல்லது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது குறித்து, பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி

மேலும்...
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளேன்: ‘மொட்டு’ கட்சி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 0

🕔16.Jan 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென – ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவில்லை: அமைச்சர் பிரசன்ன மறைமுகமாகத் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

– முனீரா அபூபக்கர் – நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன அடுத்த வருடம் நடைபெறும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறினார். மின்கட்டணம் அதிகரிப்பு

மேலும்...
சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

சனத் நிஷாந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை 0

🕔22.Nov 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – இரண்டு வார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் இன்று ( 22) முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த –

மேலும்...
நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’ 0

🕔26.Oct 2023

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நாய்களைப் போல குரைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்கியமை தொடர்பில்,

மேலும்...
“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல்

“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல் 0

🕔24.Oct 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி – தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு, ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த 0

🕔15.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, பொதுஜன பெரமுன எம்.பி தம்மிக பெரேரா தயார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, பொதுஜன பெரமுன எம்.பி தம்மிக பெரேரா தயார் 0

🕔10.Oct 2023

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாக பிரபல வர்த்தகரும், பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். குறைந்த பட்சம் 51 சதவீத வாக்குகளையாவது முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என அவர் கூறியுள்ளார். இதேவேளை தனது வேட்புமனு

மேலும்...
அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம்

அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம் 0

🕔7.Oct 2023

அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படியாகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள அந்த கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தற்போது அவதானம் செலுத்துவதாக –

மேலும்...
மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி

மொட்டுடன் கை கோர்க்கும் திட்டமில்லை: மைத்திரி 0

🕔7.Oct 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைகோர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறிசேன; இருந்தபோதிலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு – தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து, மாவட்ட மட்டத்தில் தனது பணிகளை விரிவுபடுத்துவதே

மேலும்...
முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை 0

🕔8.Sep 2023

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மேற்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு 75,000 ரூபாய் அபராதத்தினையும் கம்பளை நீதவான் நிதிமன்றம் விதித்துள்ளது. குறித்த நபர்

மேலும்...
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார் 0

🕔5.Sep 2023

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட – ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பையடுத்து, பகிரப்பட்ட ஜனநாயகத்தின் பொதுவான இலக்கை நோக்கிச் செயற்படும்

மேலும்...
13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது 0

🕔13.Aug 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு இது சிறந்த தருணம் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சண்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் குறித்த இந்த தீர்மானத்துக்கு – முன்னாள்

மேலும்...
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை 0

🕔28.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் 01 லட்சம் ரூபா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்