Back to homepage

Tag "பைசால் காசிம்"

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை 0

🕔10.Oct 2015

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Sep 2015

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, தமது கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துமென்றும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, தமது கட்சியானது, சவால்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட் டார். கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பிரார்த்தனை நிகழ்வின் கலந்து

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும் 0

🕔2.Sep 2015

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும்  வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி 0

🕔18.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர். அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். ஐ.தே.கட்சி சார்பாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே வெற்றி பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔21.Jul 2015

– முன்ஸிப் –வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும்,

மேலும்...
தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ்

தொழுகை, பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர், களத்தில் இறங்கினார் ஹரீஸ் 0

🕔13.Jul 2015

– ஹாசிப் யாஸீன் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, இன்று தனது ஆதரவாளர்களுடன் அம்பாறை கச்சேரிக்கு வருகை தந்திருந்தார்.முன்னதாக, கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்ட அவர் – பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் மற்றும் ஊர் மக்களின்

மேலும்...
மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர்

மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர் 0

🕔13.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அபேட்சகர்கள், மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐ.தே.கட்சியின் வேட்புமனுவில் – நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் சிறிகொத்தவில் வைத்து கையொப்பமிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ. எம். மன்சூர்

மேலும்...
பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு 0

🕔8.Jul 2015

– யூ.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சொந்த நிதியிலிருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள், நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.நிந்தவூர்  பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் திறமைகளை மேம்படுத்தி, தேசிய ரீதியில் பிரகாசிக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு அமைய, இந்த விளையாட்டு உபகரணங்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.நிந்தவூர் விளையாட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்