Back to homepage

Tag "பைசல் காசிம்"

ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு

ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔21.Jan 2019

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்துகொண்டிருப்பதாகவும் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையை நேற்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;“இந்த ஆயுர்வேத

மேலும்...
வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு

வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு 0

🕔18.Jan 2019

 – எம்.ஏ.எம். முர்ஷித் –நிந்தவூரில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் முயற்சியால் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, அமைசர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி, “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு

மேலும்...
நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 0

🕔17.Jan 2019

”மக்களுக்கு ஆக்கபூர்வமான சேவைகளை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள், நாம் செய்யும் சேவைகளை குழப்புவதற்கு சதி செய்கின்றனர். எமது நிந்தவூர் வீடமைப்புத் திட்டத்துக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை, வட்டியுடன் மக்கள் செலுத்த வேண்டும்  என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் ஒரு ரூபாவையேனும் வட்டியுடனோ வட்டி இல்லாமலோ செலுத்தத் தேவை இல்லை. இது அரசின் இலவசத்

மேலும்...
வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்:  அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு

வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்: அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு 0

🕔16.Jan 2019

– எம்.ஏ.எம். முர்ஷித் – ‘வறிய மக்களின் நலன் கருதி சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா’ என்ற விளம்பரத்தோடு கடந்த சனிக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நடைபெற்ற இந்த

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையை வைத்து, இனி யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹக்கீம்

பாலமுனை வைத்தியசாலையை வைத்து, இனி யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹக்கீம் 0

🕔28.Dec 2018

கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாலமுனை வைத்தியசாலை, மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரிய அபிவிருத்திகள் செய்யப்படும். இனி, இந்த வைத்தியசாலையை வைத்து யாரும் அரசியல் செய்யமுடியாது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் 20

மேலும்...
சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கடமையைப் பொறுப்பேற்றார்

சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கடமையைப் பொறுப்பேற்றார் 0

🕔26.Dec 2018

சுகாதார ,போசணை மற்றும் சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் இன்று புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.கொழும்பு  – 10, பத்தேகம விமலவன்ச தேரோ மாவத்தையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில், சமய வழிபாடுகளுடன் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.

மேலும்...
அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம்

அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம் 0

🕔9.Oct 2018

ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை அவருடய அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

மேலும்...
புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு

புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு 0

🕔3.Sep 2018

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையின்கீழ்தான்  நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாசிக்குடாவில் நேற்று முன் தினம் பிரதமமர நேரில் சந்தித்த போதே, பிரதியமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.மேலும், புதிய முறைமையால் சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து பற்றியும் அவர் பிரதமருக்கு விளக்கிக்

மேலும்...
இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை

இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை 0

🕔30.Aug 2018

மகப்பேறு, சிறுபிள்ளை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் இலங்கை வைத்திய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.இது தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கும் இடையில் நேற்று புதன் கிழமை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.இப்பேச்சுவார்த்தையின்போது பல விடயங்களில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்