Back to homepage

Tag "பைசர் முஸ்தபா"

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔30.Oct 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றினை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளச்சுத்தி பற்றி, சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நொவம்பர் 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா

மேலும்...
சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு 0

🕔22.Oct 2016

– சுஐப் எம். காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை –

மேலும்...
ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா 0

🕔19.Aug 2016

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனக் கூறியுள்ளார். இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று, தான் எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று அவர்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா 0

🕔10.Aug 2016

– முக்தார் அஹமட் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினர், அமைச்சர் பைசர் முஸ்தபாவை, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து சந்தித்து, சாய்ந்தமருதுக்கான தனி உள்ளுராட்சி சபை தொடர்பில் பேசினர். இதன்போது அமைச்சர் தெரிவிக்கையில்; கடந்த

மேலும்...
நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔6.Aug 2016

நடைமுறையிலுள்ள உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனுப்பி வைத்த கடிதம்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔1.Jul 2016

நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் –  விசேட ஆளுநர்  ஒருவரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மேற்படி 18 சபைகளில்  17 மாநகர சபைகளும், ஒரு நகர சபையும் அடங்குவதாகவும் அவர் கூறினார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சில்

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2016

உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அவற்றினை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. இந்தநிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில்,

மேலும்...
23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு 0

🕔17.Jun 2016

உள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றன. சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேற்படி சபைகளின் பதவிக் காலங்களை நீடிப்பதா இல்லையா என்பதை

மேலும்...
மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா

மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔14.Jun 2016

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று  மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒரு பாரிய விடயமல்ல எனவும் அவர்

மேலும்...
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔6.May 2016

நாய்களை உள்ளுராட்சி சபைகளில் பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாய்களை வளர்ப்போர் அவற்றினை தமது உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள்

இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள் 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவை, இந்த ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டுக்குள் நடத்தப்பட உள்ளது. நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று, இந்த ஆண்டினுள் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, தெரிவுக்குழு

மேலும்...
எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா 0

🕔8.Jan 2016

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாத்திற்கு முன்னர் நிறைவு பெறுமாயின், ஜுலை மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த முடியும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.ஆறு மாத்திற்குள் எல்லை நிர்ணய செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி

மேலும்...
பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா 0

🕔8.Nov 2015

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, 13வது திருத்தத்தில் அவை தொடர்பான அதிகாரங்களை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடங்களை அகற்றுவதற்குரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை 13வது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு பகிர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய மக்கள்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔28.Oct 2015

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஐவர் அடங்கிய குழுவின் முதலாவது சந்திப்பு, இன்று புதன்கிழமை உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உள்ளுராட்சி எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக,

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா

சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா 0

🕔17.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது  பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்  பிரதேச சபைகள் உருவாக்குதல், தரம் உயா்த்துதல் மற்றும் எல்லை நிர்ணயம் மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அவை அமுல்படுத்தப்படுமென்று, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்