Back to homepage

Tag "பைசர் முஸ்தபா"

உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும்

உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும் 0

🕔14.Oct 2017

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார முறைமையின் அடிப்படையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறைமையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது 0

🕔9.Oct 2017

பிரதேச சபை, நகர சபை மற்றும் ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை நிறைவேறியுள்ளது. இரண்டாம் வாசிப்புக்காக இந்தச் சட்ட மூலம் எடுத்துக்  கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மேற்படி திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக எடுத்திருந்தார்.

மேலும்...
கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம் 0

🕔22.Sep 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வகையில்,

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை 0

🕔22.Sep 2017

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை அமைச்சில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிவாரியாரியாக 50 வீதமும், வீதாசார

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔15.Aug 2017

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர்

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்திலும் திருடர்கள் உள்ளனர்; ஒத்துக் கொள்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா

நல்லாட்சி அரசாங்கத்திலும் திருடர்கள் உள்ளனர்; ஒத்துக் கொள்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔3.Aug 2017

தமது அரசாங்கத்திலும் திருடர்கள் இருக்கின்றனர் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதிலும், அவை குறித்து இன்னும் விசாரணை நடைபெறுகிறது. இதனால், அது குறித்து தற்போது கருத்து கூறுவது பொருத்தமற்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அனைத்து

மேலும்...
செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி 0

🕔25.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம்

ஞானசாரருக்கு எதிராக றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ் மா அதிபரிடம் புகார்; கைது செய்யுமாறும் அழுத்தம் 0

🕔18.May 2017

– சுஐப் எம் காசிம் – கேவலமான வார்த்தைகளினால், அல்லாஹ்வை திட்டித் தீர்த்ததன் மூலம், முஸ்லிம் மக்களின் மத உணர்வினை நோகடித்து வரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென, பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழைமை மாலை முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர்

மேலும்...
கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப்

கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப் 0

🕔11.May 2017

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிண்ணியா  பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கிண்ணியா போது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரேரணையொன்றினை சமர்பித்து உரையாற்றம் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். குறித்த

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...
நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது

நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது 0

🕔22.Mar 2017

வீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான அனுமதியினை, அரச சட்ட வரைஞருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, தெருக்களில் திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபாய் வரையில் தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வகையில், மேற்படி

மேலும்...
கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔22.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்தார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார். கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔31.Jan 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு 0

🕔15.Dec 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடைபெறும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு 0

🕔4.Dec 2016

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடாளுமன்றில் கூறினார். கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்துக்கும், எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்