Back to homepage

Tag "பேஸ்புக்"

நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்: ஊடக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்: ஊடக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔7.May 2021

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு, அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக – தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்துக்கு அமைய

மேலும்...
பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு

பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Jan 2021

– பாறுக் ஷிஹான் – பேஸ்புக் ஊடாக அவதூறு பரப்பினார் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் என்பவருக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது படத்துடன், வேறு ஒரு நபரின் படத்தை இணைத்து போலியான தகவல் ஒன்றினை கிழக்கு மாகாண சபை

மேலும்...
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம் 0

🕔21.Dec 2020

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் திட்டம் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போரை பதிவு செய்யும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர்

மேலும்...
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய 0

🕔19.Dec 2020

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை

மேலும்...
அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔21.Aug 2020

– அஹமட் – தனது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’ பக்கம் ஒன்றில் எழுதப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் கே.எம். முனவ்வர் என்பவர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். ‘தவமணி’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்கில், மேற்படி முனவ்வர் என்பவர் குறித்து –

மேலும்...
என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர்

என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர் 0

🕔15.Jun 2020

தன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து விட்டு,

மேலும்...
இடிப்பது கோயில், படிப்பது தேவாரம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இரட்டை வேடம்

இடிப்பது கோயில், படிப்பது தேவாரம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இரட்டை வேடம் 0

🕔13.Apr 2020

– அஹமட் – பதிவு செய்யப்படாத ஊடகங்கள் மற்றும் சில சமூக வலைத்தளக் கணக்குகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயகப் பிரிவுக்கு முறையிடவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கு. சுகுனண் நேற்று ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார். பதிவு செய்யப்படாத சில ஊடகங்களும், சில சமூக வலைத்தளக் கணக்காளர்களும் கொரோனா தொடர்பில் வதந்திகளைப் பரப்பி

மேலும்...
அக்கரைப்பற்று விவகாரம்: பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம், 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரி கடிதம்

அக்கரைப்பற்று விவகாரம்: பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம், 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் 0

🕔12.Apr 2020

அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவித்து, கடந்த 08ஆம் திகதி புதன்கிழமை பேஸ்புகில் நேரடி ஒளிபரப்பு செயற்பட்டமைக்கு எதிராக 50 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டத்தரணி ராதீப் அஹமத், குறித்த பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளருக்கு கடிதமொன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

மேலும்...
பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர்

பெயர் மாற்றுகிறார் ஞானசார தேரர் 0

🕔28.Jul 2019

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது பெயரை மாற்ற வேண்டியுள்ளதாக, அந்த அமைப்பின் பிரதம நிலைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பெயருக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளமையினால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் பக்கத்தில் ‘கலகொட அத்தே ஞானசார’ எனக்

மேலும்...
பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம்

பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம் 0

🕔30.May 2019

எம்பிலிபிட்டிய மாவட்ட நீதிபதி தினேஷ் லக்மால் பெரேரா – பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பேஸ்புக் இல் இனமொன்றுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில், அவரின் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை, நீதிச் சேவை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் ஊடாக

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்; 126 எம்.பி.களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம்: ரணில் தெரிவிப்பு 0

🕔29.Oct 2018

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி, 126 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினைக் அளித்துள்ளதாக, ரணில் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினை அரசியலமைப்புக்கு இணங்க தீர்த்து வைக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையின் பிரதமர் எனும்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக்

முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் 0

🕔8.Jun 2018

 கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் வேகமாகப் பரவுவதற்கு, பேஸ்புக்கில் சிங்கள மொழியில் இடப்பட்ட சில பதிவுகள் பெரிதும் காரணமாக அமைந்திருந்த நிலையில்; அது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. ​பேஸ்புக் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாக செயற்பட்டோம்” என,

மேலும்...
பூமராங்

பூமராங் 0

🕔29.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்

மேலும்...
இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு

இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு 0

🕔23.Apr 2018

இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களுக்கு பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன. ஒரு

மேலும்...
போதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க்

போதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க் 0

🕔11.Apr 2018

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திருடியமை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்ததோடு, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பும் கோரினார். அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போலியான செய்திகளை பரப்பிவிட்டமை மற்றும் அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பவை உள்ளிட்ட கடினமான கேள்விகளை, மார்க் ஸக்கர்பர்க்கிடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்