Back to homepage

Tag "பெற்றோல்"

பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி

பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி 0

🕔2.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. 92 ஒக்டைன் பெற்றோலின் விலை,  லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது ஒரு  லீட்டர் பெற்றோல் 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேபோன்று, ஓட்டோ டீசல், லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது 116 ரூபாய்க்கு மேற்படி

மேலும்...
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி 0

🕔11.Oct 2018

எரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும். அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும்  சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் 

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔6.Jul 2018

எரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு; 92 ஒக்டைன்

மேலும்...
90 ரூபாய்க்கு பெற்றோலை விற்பனை செய்ய முடியும்; எப்படியென்று விளக்கினார் உதய கம்மன்பில

90 ரூபாய்க்கு பெற்றோலை விற்பனை செய்ய முடியும்; எப்படியென்று விளக்கினார் உதய கம்மன்பில 0

🕔14.May 2018

பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். இறக்குமதி வரி, உள்நாட்டு வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேச நிர்மாண வரி ஆகிய நான்கு வரிகள்

மேலும்...
பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது

பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது 0

🕔24.Mar 2018

 பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி.  நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. இதற்கமைய லீட்டர் ஒன்றுக்கு 92 ஒக்டைன் பெற்றோல் 09 ரூபாவினாலும், டீசல் 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் சுப்பர் டீசர் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்

மேலும்...
நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு 0

🕔9.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகளில் சபைக்கு வருகை தந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் இவர்கள் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் 3.00 மணிக்கு நாடாளுமன்றில் வரவு – செலவுத்

மேலும்...
நெவஸ்கா லேடியில் வந்த பெற்றோல் சுத்தமானது; இரவுக்குள் விநியோகம் ஆரம்பமாகும்: கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

நெவஸ்கா லேடியில் வந்த பெற்றோல் சுத்தமானது; இரவுக்குள் விநியோகம் ஆரம்பமாகும்: கூட்டுத்தாபனம் தெரிவிப்பு 0

🕔9.Nov 2017

நாட்டுக்கு நெவெஸ்கா லேடி கப்பலில் கொண்டு வரப்பட்ட பெற்றோல் பாவனைக்கு தகுதியானது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. குறித்த பெற்றோலின் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று வியாழக்கிழமை இரவுக்குள் இந்த பெற்றோலினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட

மேலும்...
உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம்

உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம் 0

🕔9.Nov 2017

பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற நபரொருவருக்கு, இறுதி நேரத்தில் பெற்றோல் கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக மரணம் சம்பவpத்த சோக நிகழ்வு, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலி மாவட்டம் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 53 வயதுடைய ஜயந்த பிரேமலால் ஆவார். இவர் அப்பகுதியிலுள்ள மயானமொன்றில் காவற்காரராக கடமையாற்றி வந்தவராவார். உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்திலுள்ள

மேலும்...
வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு 0

🕔7.Nov 2017

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு நிவர்த்தியாகும் வரையில், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்கு பெற்றோல்

மேலும்...
பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம் 0

🕔25.Jun 2017

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்